R
Ravanan
Guest
- Thread starter
- #1
View attachment View attachment View attachment
ஜுலை - 23, கேப்டன் லட்சுமி நினைவு தினம்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பெண் விடுதலைப் போராளியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமானவர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்குரைஞர் டாக்டர் S.சுவாமிநாதன் அவர்களுக்கும், அம்மு சுவாமிநாதன் அவர்களுக்கும் மகளாக 1914 அக்டோபர் 24-ம் தேதி சென்னையில் பிறந்தவர் கேப்டன் லக்க்ஷ்மி அவர்கள்.
● சுதந்திரப் போராட்ட வீரர்.
● அரசியல் அமைப்பு சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
● 1938-ல், மருத்துவப்படிப்பை முடித்தார். மகளிருக்கான மருத்துவ இயலில் டிப்ளமாவும் முடித்தார்.
● 1940-ல் சிங்கப்பூரில் மருத்துவப் பணியைத் தொடங்கினார்.
●1943-ல் ஐ.என்.ஏ.வின் ஒருபகுதியான ஜான்சிராணி படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
நேதாஜி ஆசாத் ஹிந்த் அரசில், மகளிர் & சுகாதாரத்துறை அமைச்சராகப பொறுப்பேற்றார் (ஒரே ஒரு பெண் அமைச்சர்).
●1943-45 வரை INA பட்டாளத்துடன் மலாயாவிலும், பர்மாவிலும் பணி செய்தார்.
● 1945-ல் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்.
● 1945-46 வரை பர்மாவில் அரசியல் பணிகளிலும், மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார்.
● 1947 -ல் லாகூரில் கர்னல் பிரேம்குமார் சைகலை திருமணம் செய்து கொண்டார்.
● 1947-71 வரை கான்பூரில் மருத்துவப்பணி செய்தார்.
● 1971-ல் நடைபெற்ற இந்தியா-பங்களாதேச எல்லைப்போரில் மருத்துவ சேவை செய்தார்.
● 1981-ல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரானார்.
● 1998-ல் இந்திய அரசிடமிருந்து "பத்மபூஷன்" விருது பெற்றார்.
● 2002-ல் இந்திய குடியரசுத் தேர்தலில் போட்டியிட்டார்.
○ கான்பூரில் மருத்துவமனை வைத்து மருத்துவப் பணி செய்தார்.
○ இரண்டு மகள்கள் உள்ளனர்
○ மூத்தவர் - சுபாசினி அலி, CPI(M)-ன் மத்தியக்குழு உறுப்பிர்.
2-வது மகள் அனீசு - தில்லியில் சார்ட்டர்டு அக்கவுண்டர்.
● 2012 - ஜுலை 23 அன்று கான்பூரில் மறைந்தார்.
ஜுலை - 23, கேப்டன் லட்சுமி நினைவு தினம்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பெண் விடுதலைப் போராளியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமானவர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழ்பெற்ற வழக்குரைஞர் டாக்டர் S.சுவாமிநாதன் அவர்களுக்கும், அம்மு சுவாமிநாதன் அவர்களுக்கும் மகளாக 1914 அக்டோபர் 24-ம் தேதி சென்னையில் பிறந்தவர் கேப்டன் லக்க்ஷ்மி அவர்கள்.
● சுதந்திரப் போராட்ட வீரர்.
● அரசியல் அமைப்பு சபை உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
● 1938-ல், மருத்துவப்படிப்பை முடித்தார். மகளிருக்கான மருத்துவ இயலில் டிப்ளமாவும் முடித்தார்.
● 1940-ல் சிங்கப்பூரில் மருத்துவப் பணியைத் தொடங்கினார்.
●1943-ல் ஐ.என்.ஏ.வின் ஒருபகுதியான ஜான்சிராணி படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
நேதாஜி ஆசாத் ஹிந்த் அரசில், மகளிர் & சுகாதாரத்துறை அமைச்சராகப பொறுப்பேற்றார் (ஒரே ஒரு பெண் அமைச்சர்).
●1943-45 வரை INA பட்டாளத்துடன் மலாயாவிலும், பர்மாவிலும் பணி செய்தார்.
● 1945-ல் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார்.
● 1945-46 வரை பர்மாவில் அரசியல் பணிகளிலும், மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார்.
● 1947 -ல் லாகூரில் கர்னல் பிரேம்குமார் சைகலை திருமணம் செய்து கொண்டார்.
● 1947-71 வரை கான்பூரில் மருத்துவப்பணி செய்தார்.
● 1971-ல் நடைபெற்ற இந்தியா-பங்களாதேச எல்லைப்போரில் மருத்துவ சேவை செய்தார்.
● 1981-ல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவரானார்.
● 1998-ல் இந்திய அரசிடமிருந்து "பத்மபூஷன்" விருது பெற்றார்.
● 2002-ல் இந்திய குடியரசுத் தேர்தலில் போட்டியிட்டார்.
○ கான்பூரில் மருத்துவமனை வைத்து மருத்துவப் பணி செய்தார்.
○ இரண்டு மகள்கள் உள்ளனர்
○ மூத்தவர் - சுபாசினி அலி, CPI(M)-ன் மத்தியக்குழு உறுப்பிர்.
2-வது மகள் அனீசு - தில்லியில் சார்ட்டர்டு அக்கவுண்டர்.
● 2012 - ஜுலை 23 அன்று கான்பூரில் மறைந்தார்.