Sambaavam
Well-known member
- Messages
- 438
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வெளியே வந்ததாலயே ஜெ அன்பழகன் கொரோனாவால் தாக்கப்பட்டு இப்போது உயிரை இழந்திருக்கிறார்..
அவரது தியாகம் போற்றுதலுக்குரியது..
அதோடு ஒரு மனிதர் தன் பிறந்த நாளிலே மரித்துப்போதல் அவரின் குடும்பத்திற்கு
எத்தனை துன்பகரமானது... வேதனை..
ஆழ்ந்த இரங்கல்.. ?
அவரது தியாகம் போற்றுதலுக்குரியது..
அதோடு ஒரு மனிதர் தன் பிறந்த நாளிலே மரித்துப்போதல் அவரின் குடும்பத்திற்கு
எத்தனை துன்பகரமானது... வேதனை..
ஆழ்ந்த இரங்கல்.. ?