Krishnaa
Member
- Messages
- 28
- Points
- 13
Reputation:
- Thread starter
- #1
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி..
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடி..
மேனி கொதிக்குதடி தலை சுற்றியே
வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணின் பாவையன்றோ
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி..
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடி..
மேனி கொதிக்குதடி தலை சுற்றியே
வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ