Reputation:
சங்கத்தமிழன் வகுத்த போர் திணைகளில் வெட்சி முதல் திணை. எதிரி நாட்டு மன்னனின் மீது போர் தொடுக்க எண்ணும் அரசன், தன் வீரர்களை வெட்சிப் பூ மாலை அணிந்துகொண்டு எதிரி நாட்டு ஆ நிறைகளை அதாவது பசுக்களை கவர்ந்து வர உத்தரவிடுவானாம்.வெட்சி மலர் (இட்டிலிப் பூ)
- வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ.
இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.
- போருக்கு செல்லும் போது வெட்சி மலரை சூடிகொண்டு செல்வார்களாம்.
View attachment 4019View attachment 4020
Reputation:
Na thamizhan da!! Nu perumai kollum moment ?சங்கத்தமிழன் வகுத்த போர் திணைகளில் வெட்சி முதல் திணை. எதிரி நாட்டு மன்னனின் மீது போர் தொடுக்க எண்ணும் அரசன், தன் வீரர்களை வெட்சிப் பூ மாலை அணிந்துகொண்டு எதிரி நாட்டு ஆ நிறைகளை அதாவது பசுக்களை கவர்ந்து வர உத்தரவிடுவானாம்.
வெட்சி நிரை கவர்தல் என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.
ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே போரை 12 நிலைகளாக வகுத்து, அறம் தவறாது நடத்தியவன் தமிழன் மட்டுமே! ???
12 நிலைகளிலும் 12 பூக்களால் ஆன மாலைகளை சூடுதல் வீரர்களின் வழக்கம்! ??
Reputation:
ஆமா சகி ??Na thamizhan da!! Nu perumai kollum moment ?