Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
வடவனம் பூ
- துளசி என்றும் சிலர் கூறுகின்றனர் திருநீற்றுப் பச்சை என்றும் கூறுகின்றனர்.
- இரண்டுமே மருத்துவ குணங்கள் உடையது.
- துழாய் என்ற பூவை செந்துளசி என்று இதே குறிஞ்சி பாடில் கூறியுள்ளதால் வடவனம் திருநீற்றுப் பச்சையாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
- இணையத்தில் ஓர் இடத்தில், வடவனம் என்றால் ஆலமரத்தின் பூ என்றும் இருக்கிறது ?
ஒரு பூவின் பெயரை கொண்டு ph.d பண்ணலாம் போல் இருக்கிறது. ?
- துளசி என்றும் சிலர் கூறுகின்றனர் திருநீற்றுப் பச்சை என்றும் கூறுகின்றனர்.
- இரண்டுமே மருத்துவ குணங்கள் உடையது.
- துழாய் என்ற பூவை செந்துளசி என்று இதே குறிஞ்சி பாடில் கூறியுள்ளதால் வடவனம் திருநீற்றுப் பச்சையாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
- இணையத்தில் ஓர் இடத்தில், வடவனம் என்றால் ஆலமரத்தின் பூ என்றும் இருக்கிறது ?
ஒரு பூவின் பெயரை கொண்டு ph.d பண்ணலாம் போல் இருக்கிறது. ?
Last edited: