Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
சுள்ளி மலர் (செம்முள்ளி, நாயுருவி )
- குறிஞ்சி நில மகளிர் கூந்தலில் சூடிக்கொண்ட மலர்
- சுள்ளா முள் என்று இச்செடியை அழைப்பர்.
- காடு மறைத்து வைத்திருக்கும் தாம்பூலம் இது. வெற்றிலைக்கு மாற்றாகப் பயனாவது. பாக்கு சுண்ணாம்பு உடன் சுள்ளிஇலைகள் 10. சுவை குறையாமல் கிடைக்கும் தாம்பூலம்.
- இந்த மலர் 'சுள்' என்று விலங்குகளின் உடலிலும், மக்களின் ஆடைகளிலும் தைத்துப் பற்றிச் சென்று தன் இனத்தை பரப்பிக்கொள்கிறது.
- சுள்' என்று தைப்பதாலும் இதனைச் சுள்ளி என்றனர்
- குறிஞ்சி நில மகளிர் கூந்தலில் சூடிக்கொண்ட மலர்
- சுள்ளா முள் என்று இச்செடியை அழைப்பர்.
- காடு மறைத்து வைத்திருக்கும் தாம்பூலம் இது. வெற்றிலைக்கு மாற்றாகப் பயனாவது. பாக்கு சுண்ணாம்பு உடன் சுள்ளிஇலைகள் 10. சுவை குறையாமல் கிடைக்கும் தாம்பூலம்.
- இந்த மலர் 'சுள்' என்று விலங்குகளின் உடலிலும், மக்களின் ஆடைகளிலும் தைத்துப் பற்றிச் சென்று தன் இனத்தை பரப்பிக்கொள்கிறது.
- சுள்' என்று தைப்பதாலும் இதனைச் சுள்ளி என்றனர்
Last edited: