onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
முரட்டு ஆண்களைக் காதலிக்கப் பிடிக்கும்..
ஆனால் திருமணத்தின் பின் மென்மையான கணவனையே பிடிக்கும்..
யாருக்கும் பயமின்றி சமுதாய தப்பை தட்டிக் கேட்கும் ஆண்களை காதலிக்கப் பிடிக்கும். திருமணத்தின் பின் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கும் கணவனையே பிடிக்கும்..
கலகலப்பான, எல்லோரிடமும் நட்பாய் பழகும் ஆண்களை காதலிக்கப் பிடிக்கும்..
ஆனால் திருமணத்தின் பின் கணவனுக்கு நண்பர்கள் இருந்தாலே பிடிக்காது..
அம்மாவை நேசிக்கும் காதலனை பிடிக்கும்.. (அவன் அம்மாவைப் போல என்னையும் பார்த்துக்கொள்வான் என்ற வசனமும் வரும்) ஆனால் தன் கணவர் அவன் அம்மாவிடம் பேசினாலே பிடிக்காது.
மொத்தத்தில் பெரும்பான்மை பெண்கள் அகராதியில் காதலிக்க தேவையான தகுதி திருமணத்திற்கு அவசியமில்லை.
ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் கணவனிடம் எதிர்பார்க்கும் குணத்துடன் ஒருவன் இருந்தால் அவன் கோமாளி.. இவர்கள் காதலிக்க எதிர்பார்க்கும் குணத்துடன் ஒருவன் இறுதிவரை இருந்தால் அவன் ஏமாளி.. ??
ஆனால் திருமணத்தின் பின் மென்மையான கணவனையே பிடிக்கும்..
யாருக்கும் பயமின்றி சமுதாய தப்பை தட்டிக் கேட்கும் ஆண்களை காதலிக்கப் பிடிக்கும். திருமணத்தின் பின் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கும் கணவனையே பிடிக்கும்..
கலகலப்பான, எல்லோரிடமும் நட்பாய் பழகும் ஆண்களை காதலிக்கப் பிடிக்கும்..
ஆனால் திருமணத்தின் பின் கணவனுக்கு நண்பர்கள் இருந்தாலே பிடிக்காது..
அம்மாவை நேசிக்கும் காதலனை பிடிக்கும்.. (அவன் அம்மாவைப் போல என்னையும் பார்த்துக்கொள்வான் என்ற வசனமும் வரும்) ஆனால் தன் கணவர் அவன் அம்மாவிடம் பேசினாலே பிடிக்காது.
மொத்தத்தில் பெரும்பான்மை பெண்கள் அகராதியில் காதலிக்க தேவையான தகுதி திருமணத்திற்கு அவசியமில்லை.
ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் கணவனிடம் எதிர்பார்க்கும் குணத்துடன் ஒருவன் இருந்தால் அவன் கோமாளி.. இவர்கள் காதலிக்க எதிர்பார்க்கும் குணத்துடன் ஒருவன் இறுதிவரை இருந்தால் அவன் ஏமாளி.. ??