Reputation:
காஞ்சி திணையில் வீரர்கள் காஞ்சி மலரை சூடிக்கொண்டு தங்கள் நாட்டை தாக்கிய எதிர் நாட்டு வீரர்களோடு போராடுவர் என்று புறத்திணை சொல்கிறது. ஆக, தற்காத்தல் தான் காஞ்சி மரத்தின் தொழிலோ??காஞ்சி மலர்
- குறைந்த உயரத்திலேயே கிளைகள் விடும்.
- ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாகய்க் இம்மரங்கள் இருந்தன.
- காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும்
- பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும்.
View attachment 4415
View attachment 4416
View attachment 4417
View attachment 4418