• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 65

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

காஞ்சி மலர்

- குறைந்த உயரத்திலேயே கிளைகள் விடும்.

- ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாகய்க் இம்மரங்கள் இருந்தன.

- காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும்

- பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும்.


download (1).jpg
images (1) (1).jpeg
images (1) (2).jpeg

images (1) (3).jpeg
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

காஞ்சி மலர்

- குறைந்த உயரத்திலேயே கிளைகள் விடும்.

- ஆற்றோர ஊர்கள் வெள்ளத்தால் தாக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் மரங்களாகய்க் இம்மரங்கள் இருந்தன.

- காஞ்சிப் பூக்கள் அதன் நனை பருவத்தில் மீன் போலத் தோற்றமளிக்கும்

- பூக்கள் மரத்தில் இருக்கும்போதே அதன் தாதுகள் கொட்டும்.


View attachment 4415
View attachment 4416
View attachment 4417

View attachment 4418
காஞ்சி திணையில் வீரர்கள் காஞ்சி மலரை சூடிக்கொண்டு தங்கள் நாட்டை தாக்கிய எதிர் நாட்டு வீரர்களோடு போராடுவர் என்று புறத்திணை சொல்கிறது. ஆக, தற்காத்தல் தான் காஞ்சி மரத்தின் தொழிலோ?? 🤔🤔
 
Top