Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
பிடவம் பூ
- முல்லை நிலத்திலும், மலை காடுகளிலும், மணல் வெளியிலும் பூத்துக் குலுங்கும்.
- இலை இல்லாமல் கொத்துக் கொத்தாக பூத்துக் கிடக்கும்.
- கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு.
- இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர்.
- மிகுந்த வாசம் உள்ள பூ.
- முல்லை நிலத்திலும், மலை காடுகளிலும், மணல் வெளியிலும் பூத்துக் குலுங்கும்.
- இலை இல்லாமல் கொத்துக் கொத்தாக பூத்துக் கிடக்கும்.
- கார்கால முதல் மழையின்போது ‘குப்’ என்று ஒரே நாளில் காடெல்லாம் பூத்துக் குலுங்கும். மறுநாளே அத்தனையும் கொட்டிப்போகும். இப்படி ஒரு வார காலம் பூக்கும். இவ்வளவுதான் இதன் வாழ்வு.
- இதனை இக்காலத்தில் குட்டிப்பிலாத்தி என்கின்றனர்.
- மிகுந்த வாசம் உள்ள பூ.