- Messages
- 1,626
- Points
- 113
Reputation:
- Thread starter
- Admin
- #1
இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013
பிறப்பு: அக்டோபர் 29, 1931
இடம்: ஸ்ரீரங்கம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் மற்றும் நடிகர்
இறப்பு: ஜூலை 18, 2013
வாலி பெயர்க்காரணம்
தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு, ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம், அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்
Last edited: