- Messages
- 6
- Points
- 3
Reputation:
- Thread starter
- #1
என்னை பார்த்து கேலி செய்பவர்களால் என்னை போன்று வலியை தாங்கும் சக்தி இருக்காது. அதனால் தான் அவர்கள் என்னை பார்த்து கடைசி வரை கேலி மட்டுமே செய்ய முடியும்… என் வலியை ஒரு நாள் சுமக்க சொன்னால் அவர்கள் அதை தாங்க முடியாமல் இறந்து விடுவார்கள் இதுவே என் வலிமை…!