Semmozhi
Well-known member
- Messages
- 330
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பீங்க...?
"எங்கண்ணே மாசத்துக்க ஒரு தடவையோ ரெண்டு தடவையோ தான்...!"
மாசத்துக்கு ஒரு தடவை இறைச்சி சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும். கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது..?
"அதானே.. எப்படிண்ணே..?"
பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற. அன்றாடங்காச்சிக்கு எப்படி வருது..?
"ஆமாண்ணே.. எப்படிண்ணே..?"
உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது. அது எண்ணெய்னால வரக்கூடியது..?
"என்னாண்ணே சொல்றீங்க..?"
ஆமா.. உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குறே..?
"பொறிச்சாலும் எண்ணையின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய் தாண்ணே"
நீ மட்டும் இல்லப்பா, இந்தியாவுல இருக்கிற 160 கோடி மக்கள்ல சுமார் 30 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க.
ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல மட்டும் பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல், தெரியுமா..?
"நல்ல விஷயம்தானேண்ணே... சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..."
உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க. சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தி பூவோட உற்பத்தி எவ்வளவுன்னு என்னிக்காவது தேடி படிச்சிருக்கியா..?
உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க. அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்தி பூவிலிருந்து சென்னையில இருக்கிற அயனாவரத்துக்கு கூட எண்ணை சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது..?
"என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு..? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது..?"
ம்ம்ம்... குரூட் ஆயிலிலிருந்து
(அதோட பேரு... மினரல் ஆயில்)
"ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க..?"
கரெக்ட்டா சொன்ன..! அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க. அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.
எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே தம்பி, நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ படிச்சு பார்த்திருக்கியா..?
"இல்லைண்ணே..?"
படிச்சுப்பாரு உண்மை புரியும்...
"என்னண்ணே சொல்றீங்க, அது சாப்பிட்டாதான் சுகர் வருதுன்னு லேப் டெஸ்ட் எதுவும் பண்ணி பார்த்தீங்களா..?"
லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்படிக்கு போ. அங்க, இந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு..?
"என்னண்ணே தெரியும்..?"
ம்ம்ம்ம்.. பாத்திரத்தோட உட்புறத்தைப் பாரு, கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும். அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே..?
"ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு..!"
தம்பி, சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல, நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லா எண்ணையும், குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்...
"அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே..?"
ஏன் முடியாது... பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு..!
"எங்க போய்ணே வாங்குறது, யாரை நம்பிண்ணே வாங்குறது..?"
யாரையும், எவனையும் நம்ப வேண்டாம். நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ. செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி. உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா. ஒரு நாள் மெனக்கெட்டு மாலுக்கு போறத நிறுத்திட்டு செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா. அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு ஆரோக்கியம் தானா வரும்..?
"ரெண்டு லிட்டர் எண்ணை வாங்க பல ஊருக்கு போகச் சொல்றீங்களேண்ணே..?"
நீ ஆரோக்கியமா இருக்கணும்னா, இதை செஞ்சுத்தான் ஆகணும். இல்லாட்டி, நோய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்...
"ஏண்ணே.. கடலை எண்ணெய்ல கொழுப்பு இல்லையா..?"
கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் தம்பி பரப்பி விட்டது. கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கும் மோசமான கொழுப்பு..!
"ஏண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக் கேட்காதாண்ணே..?
டேய் தம்பி.. இந்தியா மட்டுமில்ல, வளரும் நாடுகள் பூராவுமே கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி. இங்க நீயும் நானும் வருமான பிரதிநிதிங்க அவ்ளோதான். கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது. இன்னும் சொல்லப்போனா, மறைமுகமா அரசை நடத்துறதே இவனுங்கதாண்டே. போ... போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து உன்னோட உடம்போட ஆரோக்கியத்தை முதல்ல தேத்து.
இன்னிக்கு பாரு, பச்சை புள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு. எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை. நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு நாமளே விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம்.
இங்க இயற்கை மாறல தம்பி, மாறினது நீயும் நானும்தான்..!
இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல, அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒளிஞ்சிட்டு இருக்குடே..
"இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோண்ணே..?"
டிவி மட்டும் யாரு நடத்துறா..? எல்லாம் கூட்டு களவாணிங்கதாண்டே.
இந்த செய்தியை ஏற்கனவே படித்திருந்தாலும், மற்றவர்களுக்கு அனுப்பியிருந்தாலும் பரவாயில்லை. மறுபடியும் 4 பேருக்கு அனுப்பு தம்பி.
நாம சாப்பிடுற உணவோட விளைவுதான் நம்ம உடம்பு. நம்ம உடம்பும் அறிவும்தான் நம்மோட உண்மையான சொத்து.
நம்ம உடலை நாம கவனமா பாத்துக்கறது நம்மோட பொறுப்பு, கடமை. நாமளே நம்ம உடல் நலனை பற்றி கவலைப்படாம விட்டேத்தியா வாழ்ந்தா, எவ்வளவு படிச்சிருந்தும் அறிவிருந்தும் என்ன பிரயோசனம்..?
"உண்மைதாண்ணே...!"
விழித்துக்கொள்ளுங்கள், பிறருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு தந்திடுங்கள்...!!
"எங்கண்ணே மாசத்துக்க ஒரு தடவையோ ரெண்டு தடவையோ தான்...!"
மாசத்துக்கு ஒரு தடவை இறைச்சி சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும். கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது..?
"அதானே.. எப்படிண்ணே..?"
பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற. அன்றாடங்காச்சிக்கு எப்படி வருது..?
"ஆமாண்ணே.. எப்படிண்ணே..?"
உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது. அது எண்ணெய்னால வரக்கூடியது..?
"என்னாண்ணே சொல்றீங்க..?"
ஆமா.. உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குறே..?
"பொறிச்சாலும் எண்ணையின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய் தாண்ணே"
நீ மட்டும் இல்லப்பா, இந்தியாவுல இருக்கிற 160 கோடி மக்கள்ல சுமார் 30 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க.
ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல மட்டும் பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல், தெரியுமா..?
"நல்ல விஷயம்தானேண்ணே... சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..."
உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க. சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தி பூவோட உற்பத்தி எவ்வளவுன்னு என்னிக்காவது தேடி படிச்சிருக்கியா..?
உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க. அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்தி பூவிலிருந்து சென்னையில இருக்கிற அயனாவரத்துக்கு கூட எண்ணை சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது..?
"என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு..? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது..?"
ம்ம்ம்... குரூட் ஆயிலிலிருந்து
(அதோட பேரு... மினரல் ஆயில்)
"ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க..?"
கரெக்ட்டா சொன்ன..! அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க. அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.
எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியே தம்பி, நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ படிச்சு பார்த்திருக்கியா..?
"இல்லைண்ணே..?"
படிச்சுப்பாரு உண்மை புரியும்...
"என்னண்ணே சொல்றீங்க, அது சாப்பிட்டாதான் சுகர் வருதுன்னு லேப் டெஸ்ட் எதுவும் பண்ணி பார்த்தீங்களா..?"
லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்படிக்கு போ. அங்க, இந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு..?
"என்னண்ணே தெரியும்..?"
ம்ம்ம்ம்.. பாத்திரத்தோட உட்புறத்தைப் பாரு, கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும். அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே..?
"ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு..!"
தம்பி, சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்ல, நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லா எண்ணையும், குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்...
"அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே..?"
ஏன் முடியாது... பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு..!
"எங்க போய்ணே வாங்குறது, யாரை நம்பிண்ணே வாங்குறது..?"
யாரையும், எவனையும் நம்ப வேண்டாம். நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ. செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி. உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா. ஒரு நாள் மெனக்கெட்டு மாலுக்கு போறத நிறுத்திட்டு செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா. அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு ஆரோக்கியம் தானா வரும்..?
"ரெண்டு லிட்டர் எண்ணை வாங்க பல ஊருக்கு போகச் சொல்றீங்களேண்ணே..?"
நீ ஆரோக்கியமா இருக்கணும்னா, இதை செஞ்சுத்தான் ஆகணும். இல்லாட்டி, நோய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்...
"ஏண்ணே.. கடலை எண்ணெய்ல கொழுப்பு இல்லையா..?"
கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதான் தம்பி பரப்பி விட்டது. கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கும் மோசமான கொழுப்பு..!
"ஏண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக் கேட்காதாண்ணே..?
டேய் தம்பி.. இந்தியா மட்டுமில்ல, வளரும் நாடுகள் பூராவுமே கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி. இங்க நீயும் நானும் வருமான பிரதிநிதிங்க அவ்ளோதான். கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது. இன்னும் சொல்லப்போனா, மறைமுகமா அரசை நடத்துறதே இவனுங்கதாண்டே. போ... போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து உன்னோட உடம்போட ஆரோக்கியத்தை முதல்ல தேத்து.
இன்னிக்கு பாரு, பச்சை புள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்கு. எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசை. நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு நாமளே விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம்.
இங்க இயற்கை மாறல தம்பி, மாறினது நீயும் நானும்தான்..!
இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்ல, அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒளிஞ்சிட்டு இருக்குடே..
"இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களுக்கு எப்ப தெரியப்போவுதோண்ணே..?"
டிவி மட்டும் யாரு நடத்துறா..? எல்லாம் கூட்டு களவாணிங்கதாண்டே.
இந்த செய்தியை ஏற்கனவே படித்திருந்தாலும், மற்றவர்களுக்கு அனுப்பியிருந்தாலும் பரவாயில்லை. மறுபடியும் 4 பேருக்கு அனுப்பு தம்பி.
நாம சாப்பிடுற உணவோட விளைவுதான் நம்ம உடம்பு. நம்ம உடம்பும் அறிவும்தான் நம்மோட உண்மையான சொத்து.
நம்ம உடலை நாம கவனமா பாத்துக்கறது நம்மோட பொறுப்பு, கடமை. நாமளே நம்ம உடல் நலனை பற்றி கவலைப்படாம விட்டேத்தியா வாழ்ந்தா, எவ்வளவு படிச்சிருந்தும் அறிவிருந்தும் என்ன பிரயோசனம்..?
"உண்மைதாண்ணே...!"
விழித்துக்கொள்ளுங்கள், பிறருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு தந்திடுங்கள்...!!