onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
நண்பரினே கீச்சு பகிர்வு???
இந்தி திணிப்பால் அழிந்த மாநிலங்களின் தாய் மொழிகள்.
இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும்
இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற சங்கிகளே.!
இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹார் இன் நிலையை பாருங்களேன்.பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி.ஆனால் இன்று அந்த மொழி?
உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான். அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.
வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா.. தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி.. வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி..பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி...,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது.
அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான். போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகாண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி.
அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான். ஆனால் தாய்மொழி ஹரியாண்வி.
ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி. ஆனால் தாய்மொழிகள் ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி.
மத்திய பிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி. ஆனால் தாய்மொழிகள் உருது,மால்வி,நிமதி,அவதி,பகேலி
காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது, ஜம்முவின் தாய்மொழி டோக்ரி,பாடி... லடாக்கின் மொழி லடாக்கி, ஆட்சிமொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி,கோர்பா. ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி
ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி,சந்த்தலி.
ஆட்சி மொழி இந்தி.
மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை. வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன.
இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய்மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன.
ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது. அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி வெறும் வாய்மொழியாக பேசப்படுவதோடு சரி. கல்வி நிலையங்களில் கூட கற்பிக்கப்படுவதில்லை.
சரி.. மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக
ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை.
தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தை விட பின்தங்கியே உள்ளன.
சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன.
இப்படி இருக்கையில் ஒருவரின் தாய்மொழி யை அழிக்க இன்னொருவரின் மொழியை புகுத்துவோம் என்றால் செருப்பு பிஞ்சிரும்.
தேவையானால் நீங்கள் படித்து வேலை வாங்கி சாப்பிட்டு விட்டு சாவுங்கடா
இந்தி திணிப்பால் அழிந்த மாநிலங்களின் தாய் மொழிகள்.
இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும் முன்னேறியிருக்கும்
இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற சங்கிகளே.!
இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹார் இன் நிலையை பாருங்களேன்.பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி.ஆனால் இன்று அந்த மொழி?
உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான். அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.
வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா.. தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி.. வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி..பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி...,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது.
அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான். போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.
ஆனால் உத்ராகாண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி.
அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான். ஆனால் தாய்மொழி ஹரியாண்வி.
ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி. ஆனால் தாய்மொழிகள் ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி.
மத்திய பிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி. ஆனால் தாய்மொழிகள் உருது,மால்வி,நிமதி,அவதி,பகேலி
காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது, ஜம்முவின் தாய்மொழி டோக்ரி,பாடி... லடாக்கின் மொழி லடாக்கி, ஆட்சிமொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி,கோர்பா. ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி
ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி,சந்த்தலி.
ஆட்சி மொழி இந்தி.
மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை. வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன.
இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய்மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன.
ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது. அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி வெறும் வாய்மொழியாக பேசப்படுவதோடு சரி. கல்வி நிலையங்களில் கூட கற்பிக்கப்படுவதில்லை.
சரி.. மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக
ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை.
தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தை விட பின்தங்கியே உள்ளன.
சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன.
இப்படி இருக்கையில் ஒருவரின் தாய்மொழி யை அழிக்க இன்னொருவரின் மொழியை புகுத்துவோம் என்றால் செருப்பு பிஞ்சிரும்.
தேவையானால் நீங்கள் படித்து வேலை வாங்கி சாப்பிட்டு விட்டு சாவுங்கடா