Shreya
Elite member
- Messages
- 1,585
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
ஓ நீ இல்லாத?
ராத்திரியோ காற்றில்லாத
இரவாய் ஆகாதோ
ஆனால் என்னை?
விட்டு போனால் எந்தன்
நிலா சோர்ந்து போகும்
வானின் நீளம் தேய்ந்து?
போகுமே முன் கோப
குயிலே?
இல்லாமலே?
வாழ்வது இன்பம் இருந்தும்
இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும்
கொல்லாதே☺
ராத்திரியோ காற்றில்லாத
இரவாய் ஆகாதோ
ஆனால் என்னை?
விட்டு போனால் எந்தன்
நிலா சோர்ந்து போகும்
வானின் நீளம் தேய்ந்து?
போகுமே முன் கோப
குயிலே?
இல்லாமலே?
வாழ்வது இன்பம் இருந்தும்
இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும்
கொல்லாதே☺