CarnivaL
Well-known member
- Messages
- 275
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
புரியாத உலகில் பாதைத் தேடி நின்றேன், வாழ்வே அர்த்தமற்றது என்றேன்!!!
சிந்தனையில் நிற்கையில் திரும்பிப் பார்க்க வைத்தது இயற்கை!!
அந்திவானச் செம்மையும், மூச்சு விடும் காடும், வண்ணங்களை காட்டி பெண்ணினத்தை ஈர்க்கும் ஆடும் மயிலும், குதூகளித்து விளையாடும் புள்ளிமான் குட்டிகளும், இதற்கெல்லாம் பின்னனி இசைக்கும் ஓடையும், மறைந்திருந்து பாடும் குயிலும்!! ஆகா, எத்தனை அழகு!!!
நிச்சயமாக உலகிற்கு அர்த்தம் தருவபவை இந்த எழில் தான்!!
அந்திவானில் மறையும் சூரியனுக்கு எதிரே தோன்றிய முழுநிலவு போல, சலனம் மறைந்து என் மனதில் தோன்றியது, உன் முகம்!!!
என் வாழ்வின் எழில் நீ எனில், அர்த்தமும் நீயே.
அர்த்தமாகிறாய் என்னவளே ???
சிந்தனையில் நிற்கையில் திரும்பிப் பார்க்க வைத்தது இயற்கை!!
அந்திவானச் செம்மையும், மூச்சு விடும் காடும், வண்ணங்களை காட்டி பெண்ணினத்தை ஈர்க்கும் ஆடும் மயிலும், குதூகளித்து விளையாடும் புள்ளிமான் குட்டிகளும், இதற்கெல்லாம் பின்னனி இசைக்கும் ஓடையும், மறைந்திருந்து பாடும் குயிலும்!! ஆகா, எத்தனை அழகு!!!
நிச்சயமாக உலகிற்கு அர்த்தம் தருவபவை இந்த எழில் தான்!!
அந்திவானில் மறையும் சூரியனுக்கு எதிரே தோன்றிய முழுநிலவு போல, சலனம் மறைந்து என் மனதில் தோன்றியது, உன் முகம்!!!
என் வாழ்வின் எழில் நீ எனில், அர்த்தமும் நீயே.
அர்த்தமாகிறாய் என்னவளே ???