onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
View attachment
Inception :
உலகில் பலரால் இன்றுவரை அதிகமாக பார்க்கபடும் படம் Inception..
இந்த படத்தை கிறிஸ்டோபர் நோலனின் மேஜிக் என்றே சொல்லலாம்.. மீண்டும் ஓர் படம் இதே போல் அல்லது இதைவிட எடுக்கமுடியுமா என்று கேட்டால் அதுவும் கிறிஸ்டோபர் நோலனால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது..
2010 ல் ஹாலிவுட் திரில்லர் திரைப்படமாக வெளியானது இந்த Inception.. கதாநாயகனாக ஹாலிவுட்டின் முன்னனி நடிகர் லியோனார்டோ டிகாப்பிரியோ நடித்துள்ளார்.. மற்றும் டாம் கார்டி, மைக்கில் கேன் மரியன் கோட்டிலார்ட் ஆகியோர் நடித்துள்ளனர்..
கதை:
அடுத்தவர்களின் கனவுக்குள் சென்று அவர்கள் ரகசியங்களை கொள்ளையடிக்கும் வேலை செய்கிறது காஃப் (டிகாப்பிரியோ) மற்றும் அவரது குழு.. மனைவியின் மரணத்தில் உள்ள சிக்கலால் தன் குழந்தைகளுடன் சேர முடியாமல் தவிக்கிறார் காஃப்.. இந்த நிலையில் ஒரு வேலை செய்து கொடுத்தால் உன்னுடைய எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறேன் என்று ஓர் பணக்காரர் வாக்கு கொடுக்கிறார்.. அவர் எதிரியின் கனவுக்குள் சென்று ஐடியா ஒன்றை விதைக்க சொல்கிறார்.. ஹீரோவும் அவரது குழுவும் அந்த வேலையை முடித்தார்களா என்பதே மீதி கதை..
இந்த படத்தின் சிறப்பே கதை தான்.. இப்படி கதை நோலனால் மட்டுமே யோசிக்கமுடியும்..
இந்த படம் இன்றுவரை பேச்சுபொருளாக இருக்க மற்றொரு காரணம் இந்த படத்தின் முடிவு.. இன்றுவரை முடிவை சரியாக யுகிக்க முடியவில்லை பலரால்..
நோலனின் ஒரு படத்தை வைத்தே பத்து படம் எடுக்கலாம்.. அதற்கு இந்த படமும் விதிவிலக்கல்ல..
Inception :
உலகில் பலரால் இன்றுவரை அதிகமாக பார்க்கபடும் படம் Inception..
இந்த படத்தை கிறிஸ்டோபர் நோலனின் மேஜிக் என்றே சொல்லலாம்.. மீண்டும் ஓர் படம் இதே போல் அல்லது இதைவிட எடுக்கமுடியுமா என்று கேட்டால் அதுவும் கிறிஸ்டோபர் நோலனால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது..
2010 ல் ஹாலிவுட் திரில்லர் திரைப்படமாக வெளியானது இந்த Inception.. கதாநாயகனாக ஹாலிவுட்டின் முன்னனி நடிகர் லியோனார்டோ டிகாப்பிரியோ நடித்துள்ளார்.. மற்றும் டாம் கார்டி, மைக்கில் கேன் மரியன் கோட்டிலார்ட் ஆகியோர் நடித்துள்ளனர்..
கதை:
அடுத்தவர்களின் கனவுக்குள் சென்று அவர்கள் ரகசியங்களை கொள்ளையடிக்கும் வேலை செய்கிறது காஃப் (டிகாப்பிரியோ) மற்றும் அவரது குழு.. மனைவியின் மரணத்தில் உள்ள சிக்கலால் தன் குழந்தைகளுடன் சேர முடியாமல் தவிக்கிறார் காஃப்.. இந்த நிலையில் ஒரு வேலை செய்து கொடுத்தால் உன்னுடைய எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறேன் என்று ஓர் பணக்காரர் வாக்கு கொடுக்கிறார்.. அவர் எதிரியின் கனவுக்குள் சென்று ஐடியா ஒன்றை விதைக்க சொல்கிறார்.. ஹீரோவும் அவரது குழுவும் அந்த வேலையை முடித்தார்களா என்பதே மீதி கதை..
இந்த படத்தின் சிறப்பே கதை தான்.. இப்படி கதை நோலனால் மட்டுமே யோசிக்கமுடியும்..
இந்த படம் இன்றுவரை பேச்சுபொருளாக இருக்க மற்றொரு காரணம் இந்த படத்தின் முடிவு.. இன்றுவரை முடிவை சரியாக யுகிக்க முடியவில்லை பலரால்..
நோலனின் ஒரு படத்தை வைத்தே பத்து படம் எடுக்கலாம்.. அதற்கு இந்த படமும் விதிவிலக்கல்ல..