D
Deleted member 753
Guest
- Thread starter
- #1
மூங்கிலுக்குள்
நுழைகின்ற காற்று
முக்தி பெற்று திரும்புதல்
போல உன் மடியில்
சொல்லால் விழுந்தவன்
கவியாய் முளைத்தேன்
உன் பொன் மடி வாழ்க
பருவத்திலே ஒரு
முறை பூத்தேன் பார்த்ததிலே
மறுமுறை பூத்தேன் உன்
மார்பின் மையத்தில் எனக்கொரு
குடிசை போட்டு நான்
வாழ்ந்திட வேண்டும்
நம் மெய்
காதல் வாழ்க
Last edited by a moderator: