• Please use an working Email account to verify your memebership in the forum

#justice for sabiya

Malar

Active member
Messages
96
Points
43

Reputation:

IMG_20210907_184549.jpg

டெல்லியைச் சேர்ந்த 21 வயது பெண் காவல் அதிகாரி சபியா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் உடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள் உள்ளன.

மார்புகள் அறுக்கப்பட்டிருக்கின்றன. பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருக்கிறது.

தான் தான் இந்த கொலையை செய்ததாக ஒருவர் சரணடைந்திருக்கிறார். அவர் தன்னை சபியா வின் கணவன் என்று கூறியுள்ளார். ஆனால் சபியா வின் பெற்றோர் இன்னும் சபியாவிற்கு திருமணமாகவில்லையென தெரிவித்துள்ளனர். சிவில் டிஃபன்ஸ் ஆஃபீசர்-ஆக சபியா வேலை பார்த்து வந்த டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாக அவர் தன் தந்தையிடம் சில நாட்களாகவே கூறி வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் உயர் அதிகாரிகள் எனவும், அதனை மூடி மறைக்கவே சபியாவின் கணவன் என யாரோ ஒரு நபரை வைத்து பொய் கதை புனைவதாகவும் அவர் தந்தை கூறியுள்ளார். சபியாவிற்கும் அந்த நபருக்கும் திருமணமானதற்கு இது வரை எந்த சான்றும் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த பதிவு போடுறேன். கை நடுங்குது முடில, நேத்து தான் கொஞ்சம் விரிவா இந்த செய்தி ய பாத்தேன். நேத்துல இருந்து நெனச்சு நெனச்சு அழுதுட்ருக்கேன். ஒரு சின்ன கீறல் னாலே எனக்கு தாங்காது. 50 இடத்துக்கு மேல வெட்டுக் காயம்... அதுக்கு மேல சொல்ல முடில.

இங்கே வலுத்தவன் இளைச்சவன அடக்கி ஆள்றான். பணக்காரன், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாம் இல்லாதவன், தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், அன்னாடங்காய்ச்சினு இருக்றவன் இல்லாதவன அடக்கி ஆள்றான்.

ஆனால் இங்கே இருக்றவன் இல்லாதவனு எந்த பாகுபாடும் இல்லாமல் அடக்கி ஆள்ற, அடிமைப்படுத்துற ஒரே வர்க்கம் பெண் வர்க்கம் தான். உள்ளதுலயே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கம் னா அது பெண் வர்க்கம் தான்.

இந்த பொண்ணுக்கு நீதி கிடைக்குமா னு தெரில. மத்தியில மாநிலத்துலனு ஆள்ற எந்த கட்சியும் இரங்கல் கூட தெரிவிக்கல. செய்தி ஊடகங்கள் ளலயும் பெரிசா காட்டல...
 
Last edited:

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

இன்னும் எத்தனை காலத்திற்கு பெண்கள் தங்களை வலிமையற்றவராக எண்ணப் போகிறார்கள்?. உயிரியலில் பெண்ணுக்கும் ஆணுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஒரே உயிர் தொகுப்பு தான். பெண்கள் முதலில் தங்களுடைய தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளி வரவேண்டும். மிகவும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில்.. ஒரு பெண்ணை காக்க ஆண் அறுத்து எறியும் காலம் எனக்கு வேண்டாம்.. பெண்ணே அதை செய்யும் காலம் வேண்டும் ?
 

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

இன்னும் எத்தனை காலத்திற்கு பெண்கள் தங்களை வலிமையற்றவராக எண்ணப் போகிறார்கள்?. உயிரியலில் பெண்ணுக்கும் ஆணுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஒரே உயிர் தொகுப்பு தான். பெண்கள் முதலில் தங்களுடைய தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளி வரவேண்டும். மிகவும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில்.. ஒரு பெண்ணை காக்க ஆண் அறுத்து எறியும் காலம் எனக்கு வேண்டாம்.. பெண்ணே அதை செய்யும் காலம் வேண்டும் ?
Op ??
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

View attachment 3390

டெல்லியைச் சேர்ந்த 21 வயது பெண் காவல் அதிகாரி சபியா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் உடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள் உள்ளன.

மார்புகள் அறுக்கப்பட்டிருக்கின்றன. பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருக்கிறது.

தான் தான் இந்த கொலையை செய்ததாக ஒருவர் சரணடைந்திருக்கிறார். அவர் தன்னை சபியா வின் கணவன் என்று கூறியுள்ளார். ஆனால் சபியா வின் பெற்றோர் இன்னும் சபியாவிற்கு திருமணமாகவில்லையென தெரிவித்துள்ளனர். சிவில் டிஃபன்ஸ் ஆஃபீசர்-ஆக சபியா வேலை பார்த்து வந்த டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாக அவர் தன் தந்தையிடம் சில நாட்களாகவே கூறி வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் உயர் அதிகாரிகள் எனவும், அதனை மூடி மறைக்கவே சபியாவின் கணவன் என யாரோ ஒரு நபரை வைத்து பொய் கதை புனைவதாகவும் அவர் தந்தை கூறியுள்ளார். சபியாவிற்கும் அந்த நபருக்கும் திருமணமானதற்கு இது வரை எந்த சான்றும் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த பதிவு போடுறேன். கை நடுங்குது முடில, நேத்து தான் கொஞ்சம் விரிவா இந்த செய்தி ய பாத்தேன். நேத்துல இருந்து நெனச்சு நெனச்சு அழுதுட்ருக்கேன். ஒரு சின்ன கீறல் னாலே எனக்கு தாங்காது. 50 இடத்துக்கு மேல வெட்டுக் காயம்... அதுக்கு மேல சொல்ல முடில.

இங்கே வலுத்தவன் இளைச்சவன அடக்கி ஆள்றான். பணக்காரன், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாம் இல்லாதவன், தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், அன்னாடங்காய்ச்சினு இருக்றவன் இல்லாதவன அடக்கி ஆள்றான்.

ஆனால் இங்கே இருக்றவன் இல்லாதவனு எந்த பாகுபாடும் இல்லாமல் அடக்கி ஆள்ற, அடிமைப்படுத்துற ஒரே வர்க்கம் பெண் வர்க்கம் தான். உள்ளதுலயே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கம் னா அது பெண் வர்க்கம் தான்.

இந்த பொண்ணுக்கு நீதி கிடைக்குமா னு தெரில. மத்தியில மாநிலத்துலனு ஆள்ற எந்த கட்சியும் இரங்கல் கூட தெரிவிக்கல. செய்தி ஊடகங்கள் ளலயும் பெரிசா காட்டல...

inge neethigal kooda silaruku mattume kidaikum sagi... varunthaatheergal! namakkaana vithiyai naam thaan ezhutha vendum. innum eththanai kaalaththirku pennin udal enbathai pazhivaanguvatharkaana porulaaga paarkka pogiraargalo theriyavillai!!!
 

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

View attachment 3390

டெல்லியைச் சேர்ந்த 21 வயது பெண் காவல் அதிகாரி சபியா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் உடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்கள் உள்ளன.

மார்புகள் அறுக்கப்பட்டிருக்கின்றன. பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருக்கிறது.

தான் தான் இந்த கொலையை செய்ததாக ஒருவர் சரணடைந்திருக்கிறார். அவர் தன்னை சபியா வின் கணவன் என்று கூறியுள்ளார். ஆனால் சபியா வின் பெற்றோர் இன்னும் சபியாவிற்கு திருமணமாகவில்லையென தெரிவித்துள்ளனர். சிவில் டிஃபன்ஸ் ஆஃபீசர்-ஆக சபியா வேலை பார்த்து வந்த டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாக அவர் தன் தந்தையிடம் சில நாட்களாகவே கூறி வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் உயர் அதிகாரிகள் எனவும், அதனை மூடி மறைக்கவே சபியாவின் கணவன் என யாரோ ஒரு நபரை வைத்து பொய் கதை புனைவதாகவும் அவர் தந்தை கூறியுள்ளார். சபியாவிற்கும் அந்த நபருக்கும் திருமணமானதற்கு இது வரை எந்த சான்றும் காட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த பதிவு போடுறேன். கை நடுங்குது முடில, நேத்து தான் கொஞ்சம் விரிவா இந்த செய்தி ய பாத்தேன். நேத்துல இருந்து நெனச்சு நெனச்சு அழுதுட்ருக்கேன். ஒரு சின்ன கீறல் னாலே எனக்கு தாங்காது. 50 இடத்துக்கு மேல வெட்டுக் காயம்... அதுக்கு மேல சொல்ல முடில.

இங்கே வலுத்தவன் இளைச்சவன அடக்கி ஆள்றான். பணக்காரன், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாம் இல்லாதவன், தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், அன்னாடங்காய்ச்சினு இருக்றவன் இல்லாதவன அடக்கி ஆள்றான்.

ஆனால் இங்கே இருக்றவன் இல்லாதவனு எந்த பாகுபாடும் இல்லாமல் அடக்கி ஆள்ற, அடிமைப்படுத்துற ஒரே வர்க்கம் பெண் வர்க்கம் தான். உள்ளதுலயே தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கம் னா அது பெண் வர்க்கம் தான்.

இந்த பொண்ணுக்கு நீதி கிடைக்குமா னு தெரில. மத்தியில மாநிலத்துலனு ஆள்ற எந்த கட்சியும் இரங்கல் கூட தெரிவிக்கல. செய்தி ஊடகங்கள் ளலயும் பெரிசா காட்டல...

எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்கிறேன்!!! பெண்கள் சமூகத்தில் முன்னேறி பல காலம் ஆகிவிட்டது . இன்னும் பெண்ணடிமை என்று கூறுவது சரியானதன்று. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கின்றனர்.

எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள் இது போல நடக்கின்றன. அரசு எவ்வளவு தான் பாதுகாப்பு அளித்தாலும் ஒன்றிரண்டு சம்பவங்கள் நடைபெறுவதைக் கொண்டு மொத்த ஆண் இனத்தையும், அரசியல்வதிகளையும், சமுகத்தையும் குறை கூறுவது சரியன்று.

உண்மையான விசாரணை நடத்தப்பட்டாலே இது போன்ற சம்பவத்திற்கான உண்மை நிலை வெளிவரும்.
 

Malar

Active member
Messages
96
Points
43

Reputation:

எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்கிறேன்!!! பெண்கள் சமூகத்தில் முன்னேறி பல காலம் ஆகிவிட்டது . இன்னும் பெண்ணடிமை என்று கூறுவது சரியானதன்று. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கின்றனர்.

எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள் இது போல நடக்கின்றன. அரசு எவ்வளவு தான் பாதுகாப்பு அளித்தாலும் ஒன்றிரண்டு சம்பவங்கள் நடைபெறுவதைக் கொண்டு மொத்த ஆண் இனத்தையும், அரசியல்வதிகளையும், சமுகத்தையும் குறை கூறுவது சரியன்று.

உண்மையான விசாரணை நடத்தப்பட்டாலே இது போன்ற சம்பவத்திற்கான உண்மை நிலை வெளிவரும்.
Edhu.. Onnu rendu nadakkudha? Inge evlo nadakkudhu nu theriyuma? Na data kaattava?

Arasiyalvadhigala kurai solla kudadhu aangala kurai solla kudadha? Up la hathras ndra edathula oru dalit ponna rape panni murder pannainga... Andha ponnu body ah policekarangale erichuttanga parents ku kuda sollama..
Idhu theriyuma?

Kashmir la aashiba nu oru chinna kulandhai kovilkullaye rape panni konnainga.. Sambandhapatavan BJP kaaran.. Avanukku aadharava BJP perani nadathunainga.. Idhukellam arasiyalvadhigalum adigarikalum than kaaranam..

Inum neraya example solla mudiyum ennala...

Panathimiru.. Adigara thimiru.. Idhu than kaaranam.. Aanadhikka samudhayam.. Nanga ellam padichu aangaluku nigaraa ella thurailayum vandhuttom dhan.. Aanalum indha avalam pengaluku thodarndhutte than irukku.. Adha than pesurom

Summa karuthu solrenu edhayavadhu onna pesa kudadhu
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் பதிவு செய்கிறேன்!!! பெண்கள் சமூகத்தில் முன்னேறி பல காலம் ஆகிவிட்டது . இன்னும் பெண்ணடிமை என்று கூறுவது சரியானதன்று. அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்கின்றனர்.

எங்கோ ஒன்றிரண்டு சம்பவங்கள் இது போல நடக்கின்றன. அரசு எவ்வளவு தான் பாதுகாப்பு அளித்தாலும் ஒன்றிரண்டு சம்பவங்கள் நடைபெறுவதைக் கொண்டு மொத்த ஆண் இனத்தையும், அரசியல்வதிகளையும், சமுகத்தையும் குறை கூறுவது சரியன்று.

உண்மையான விசாரணை நடத்தப்பட்டாலே இது போன்ற சம்பவத்திற்கான உண்மை நிலை வெளிவரும்.

muraiyaana visaranai yaru nadathurathu? apdiye naadthi court ku vantha.. erichi koldrathu.. unnav case niyabagam varutha??
 

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

Edhu.. Onnu rendu nadakkudha? Inge evlo nadakkudhu nu theriyuma? Na data kaattava?
evlo nadakathu and antha case oda status ena nu athaiyum serthu solunga

Arasiyalvadhigala kurai solla kudadhu aangala kurai solla kudadha? Up la hathras ndra edathula oru dalit ponna rape panni murder pannainga...
ponna apdi pandrathu thappu than... ponnu solunga , kuda en dalit add pandrenga?

Andha ponnu body ah policekarangale erichuttanga parents ku kuda sollama..
Idhu theriyuma?
police arichutanga means proper rules follow panirupanga, ipo ellam apdi eduthom kavuthom nu panamudiyathunga

Kashmir la aashiba nu oru chinna kulandhai kovilkullaye rape panni konnainga.. Sambandhapatavan BJP kaaran.. Avanukku aadharava BJP perani nadathunainga.. Idhukellam arasiyalvadhigalum adigarikalum than kaaranam..
ella katchiyilayum nalavanga and ketavanga irupanga, 100 percent ellam good ula oru katchi solunga parpom

Inum neraya example solla mudiyum ennala...

Panathimiru.. Adigara thimiru.. Idhu than kaaranam.. Aanadhikka samudhayam.. Nanga ellam padichu aangaluku nigaraa ella thurailayum vandhuttom dhan.. Aanalum indha avalam pengaluku thodarndhutte than irukku.. Adha than pesurom
pesunga , nanum thavaru irunthal support pandren, but ottumothama ellaraiyum kurai solvathu thavaru

Summa karuthu solrenu edhayavadhu onna pesa kudadhu
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

ஏது.. அரசு நடத்துமா? வழக்கையா அல்லது கொலையா? நீங்கள் இங்கே இருக்குறீங்களா? ? ஆசிபா என்ன ஆனாள்? தனுஜா என்ன ஆனாள்? கலைவாணி என்ன ஆனாள்? சசிகலா என்ன ஆனாள்? இவர்களை எல்லாம் அரசுக்கு நினைவு உண்டா? அல்லது மக்களுக்கு தான் நினைவு உண்டா? இன்னும் எத்தனை ஆசிபா, கலைவாணி உயிர்கள் வேண்டும் உங்கள் அரசுக்கு? கலைவாணி வழக்கு எத்தனை நாள் போராட்டதுக்கு பின்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரியுமா? பொள்ளாச்சி வழக்கு சந்தித்த பிரச்சனைகள் தெரியுமா? தனுஜா வழக்கு தீர்ப்பு என்ன ஆனது? ? தையல் இயந்திரம் கதை தெரியுமா?
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

லொள்.. தெரியாமல் தான் சொன்னீர்களா? இந்தியாவில் சராசரியாக ஒருநாளைக்கு 87 பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்படுகிறது. வழக்கு பதியாமல் எவ்வளவு என்று தெரியவில்லை.. ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சத்து 5 ஆயிரம் வழக்குகள்.. என்.சி.ஆர்.பி யின் தளத்தில் சென்று பார்க்கவும். அதன் வழக்கு முடிவுகளை நீதித்துறை தளத்தில் படிக்கவும். வேடிக்கையும் வினோதமும் அப்பொழுது புரியும்.??
 

Malar

Active member
Messages
96
Points
43

Reputation:

IMG_20210912_133057.jpg
லொள்.. தெரியாமல் தான் சொன்னீர்களா? இந்தியாவில் சராசரியாக ஒருநாளைக்கு 87 பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்படுகிறது. வழக்கு பதியாமல் எவ்வளவு என்று தெரியவில்லை.. ஆண்டுக்கு சராசரியாக 4 லட்சத்து 5 ஆயிரம் வழக்குகள்.. என்.சி.ஆர்.பி யின் தளத்தில் சென்று பார்க்கவும். அதன் வழக்கு முடிவுகளை நீதித்துறை தளத்தில் படிக்கவும். வேடிக்கையும் வினோதமும் அப்பொழுது புரியும்.??
My reaction to chezhiyan comment?
 

VOLDEMORT

Elite member
Messages
1,096
Points
143

Reputation:

ஏது.. அரசு நடத்துமா? வழக்கையா அல்லது கொலையா?
அரசு தான் காரணம் எனில் நீங்கள் அத்ற்குரிய ஆதாரத்தை பகிரலாமே!

நீங்கள் இங்கே இருக்குறீங்களா? ? ஆசிபா என்ன ஆனாள்? தனுஜா என்ன ஆனாள்? கலைவாணி என்ன ஆனாள்? சசிகலா என்ன ஆனாள்? இவர்களை எல்லாம் அரசுக்கு நினைவு உண்டா? அல்லது மக்களுக்கு தான் நினைவு உண்டா? இன்னும் எத்தனை ஆசிபா, கலைவாணி உயிர்கள் வேண்டும் உங்கள் அரசுக்கு? கலைவாணி வழக்கு எத்தனை நாள் போராட்டதுக்கு பின்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்று தெரியுமா? பொள்ளாச்சி வழக்கு சந்தித்த பிரச்சனைகள் தெரியுமா? தனுஜா வழக்கு தீர்ப்பு என்ன ஆனது? ? தையல் இயந்திரம் கதை தெரியுமா?

அரசுக்கு பொறுப்பு இருக்கிறது! எதையும் விசாரிக்காமல் தண்டனை என்பதை வழங்க முடியாது! நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு காவலர் அல்லது ஒரு கேமிரா வைத்து தான் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஏன் நீங்களே இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்திர தீர்வை சொல்லகூடாது?
 

onnum puriyala

Well-known member
Messages
460
Points
93

Reputation:

நீங்கள் உண்மையில் தெளிவாக சுயநினைவோடு இருக்குறீர்களா ? ஒரு வழக்கில் அரசும் உடந்தை என்று எப்பொழுது சொல்லப்படும்? ? அந்த வழக்கில் முறையற்ற விசாரணை, விசாரணையில் தொய்வு, ஆதாரம் அழிப்பு, கேவலமான தீர்ப்பு போன்றவை நடக்கும் போது தானே ? இதற்கு எப்படி ஆதாரம் கேட்குறீர்கள் ??
 
Top