Semmozhi
Well-known member
- Messages
- 330
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
#மூடாக்கு?
கிடைக்கும் பொருளை கொண்டு மண்ணை 20 cm வரை மூடிவைப்பதற்கு பெயர் #மூடாக்கு.
1.இலை தழை மூடாக்கு:
இலை தழைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பது.
2.சருகு மூடாக்கு:
காய்ந்த சருகுகளை கொண்டு மண்ணை மூடி வைப்பது.
3.உயிர் மூடாக்கு:
நட்ட செடிக்கு அருகில் வேறொரு செடியை நட்டுவைப்பது
(எ.கா: கற்றாழை,பூனைக்காளி,Etc..)
4.கல் மூடாக்கு:
எதுவும் கிடைக்காத சூழ்நிலையில் வெறும் கல்லை கொண்டு மூடி மண்ணை வைப்பது!
இதன் பயன்:
________________________________
1.நீர் ஆவியாதலை குறைக்கும்,
2.களைச்செடிகள் வளர்வதை மட்டுபடுத்தும்,
3.மண்ணுயிர்களுக்கு கூடாரமாய் அமையும்,
4.கடையிசியில் அதுவே மக்கி உரமாகும்
கிடைக்கும் பொருளை கொண்டு மண்ணை 20 cm வரை மூடிவைப்பதற்கு பெயர் #மூடாக்கு.
1.இலை தழை மூடாக்கு:
இலை தழைகள் கொண்டு மண்ணை மூடி வைப்பது.
2.சருகு மூடாக்கு:
காய்ந்த சருகுகளை கொண்டு மண்ணை மூடி வைப்பது.
3.உயிர் மூடாக்கு:
நட்ட செடிக்கு அருகில் வேறொரு செடியை நட்டுவைப்பது
(எ.கா: கற்றாழை,பூனைக்காளி,Etc..)
4.கல் மூடாக்கு:
எதுவும் கிடைக்காத சூழ்நிலையில் வெறும் கல்லை கொண்டு மூடி மண்ணை வைப்பது!
இதன் பயன்:
________________________________
1.நீர் ஆவியாதலை குறைக்கும்,
2.களைச்செடிகள் வளர்வதை மட்டுபடுத்தும்,
3.மண்ணுயிர்களுக்கு கூடாரமாய் அமையும்,
4.கடையிசியில் அதுவே மக்கி உரமாகும்