Rahul1
Well-known member
- Messages
- 162
- Points
- 73
Reputation:
- Thread starter
- #1
"ஓங்கிய மலைகுன்றின் ஓரிடத்தில் நீராடி ,
நீங்கா மணம் கமழ நீண்ட கூந்தல் வாரிநின்று, பூவான பூ சூடி பொன் தளிரும் நெற்றியிலே குங்குமமும், செவிமடல் ஆடிடும் இவழுது வளையல்
செந்தாய் இனிக்கும் இத்தாழ் இதழ் அவள் கடித்திட
பசும்பால் நெய் மேணியில் பட்டாடை கட்டி நின்று ஒய்யார இடை தழும்ப ஓரக்காலில் நானுகின்றால்.!!
நீங்கா மணம் கமழ நீண்ட கூந்தல் வாரிநின்று, பூவான பூ சூடி பொன் தளிரும் நெற்றியிலே குங்குமமும், செவிமடல் ஆடிடும் இவழுது வளையல்
செந்தாய் இனிக்கும் இத்தாழ் இதழ் அவள் கடித்திட
பசும்பால் நெய் மேணியில் பட்டாடை கட்டி நின்று ஒய்யார இடை தழும்ப ஓரக்காலில் நானுகின்றால்.!!
Attachments
Last edited: