Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
கோங்கம்
- கோங்கமரம் இக்காலத்தில் வீட்டுப்பொருள்கள் செய்யப் பயன்படுகிறது.
- கோங்கின் மகரந்தப் பொடிகளை மகளிர் மேனியில் பூசிக்கொள்வர் என்றும் செல்வர் அவற்றை சம அளவு பொன் கொடுத்து வாங்குவர் என்றும் அகநானூறு கூறுகிறது.
- கோங்கம்பூ குடை போலவும், மீன் போலவும் இருக்கும் என நற்றினை கூறுகிறது.
- கோங்க மலரின் முகை மகளிர் முலைபோல் இருக்கும் என அகம், புறம், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மற்றும் குறுந்தொகையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
- கோங்கமரம் இக்காலத்தில் வீட்டுப்பொருள்கள் செய்யப் பயன்படுகிறது.
- கோங்கின் மகரந்தப் பொடிகளை மகளிர் மேனியில் பூசிக்கொள்வர் என்றும் செல்வர் அவற்றை சம அளவு பொன் கொடுத்து வாங்குவர் என்றும் அகநானூறு கூறுகிறது.
- கோங்கம்பூ குடை போலவும், மீன் போலவும் இருக்கும் என நற்றினை கூறுகிறது.
- கோங்க மலரின் முகை மகளிர் முலைபோல் இருக்கும் என அகம், புறம், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மற்றும் குறுந்தொகையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
Last edited: