Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
குரவம் மலர்
- இம்மரத்தின் காய் பாவை எனப்படும். இக்காயின் அமைப்பு கைகால் இல்லாத சிறு குழந்தை வடிவில் தலைப்பகுதி போன்று மேலும், உடற்பகுதி போன்று அடியும் அமைந்திருக்கும். இதனால் இதனைக் குழவி' என்றும் கூறினர். செய்யாப்பாவை என்றனர்.
- ஐங்குறுநூற்றில், "நறும் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை கொய்யும் பொழுதே' ! இவ்வரிகளை வைத்து சிலர் குறவம் பூ தான் பாவை என்று நினைதனராம். அது தவறு.. குரவம் மரதின் காய் தான் பாவை என்று கூறுகிறார்கள்.
- இப்பூவை குயில்கள் மிக விரும்பி உண்டு அம்மரதில் வாழும்.
- சங்ககால பெண்கள் இக்காய்களை வைத்து பாவை செய்து விளையாடுவார்கள் போல இருக்கிறது ?
- இம்மரத்தின் காய் பாவை எனப்படும். இக்காயின் அமைப்பு கைகால் இல்லாத சிறு குழந்தை வடிவில் தலைப்பகுதி போன்று மேலும், உடற்பகுதி போன்று அடியும் அமைந்திருக்கும். இதனால் இதனைக் குழவி' என்றும் கூறினர். செய்யாப்பாவை என்றனர்.
- ஐங்குறுநூற்றில், "நறும் பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை கொய்யும் பொழுதே' ! இவ்வரிகளை வைத்து சிலர் குறவம் பூ தான் பாவை என்று நினைதனராம். அது தவறு.. குரவம் மரதின் காய் தான் பாவை என்று கூறுகிறார்கள்.
- இப்பூவை குயில்கள் மிக விரும்பி உண்டு அம்மரதில் வாழும்.
- சங்ககால பெண்கள் இக்காய்களை வைத்து பாவை செய்து விளையாடுவார்கள் போல இருக்கிறது ?
Last edited: