Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
எருவை மலர் (நாணல்)
- எருவை என்பது செடியினத்தில் ஒருவகைப் புல்.
- எருவை என்பது பெருநாணல். வேழம் என்பது சிறுநாணல். இருவகை நாணலையும் இக்காலத்தில் நாணல் என்று கூறுகிறார்கள்.
- எருவைக் கோலையும் வேரல் என்னும் சிறுமூங்கில் கோலையும் ஊன்றுகோலாகப் பயன்படுத்துவர்.
- எருவைப் பூக்கள் காயாமல் பூத்திருக்கும்போது வானவில் போலப் பல வண்ணங்களுடன் திகழும்? (படம் கிடைக்கவில்லை ?
- பல விதமான நாணல்கள் இருக்கும் போல தெரிகிறது.
நாணல் மலர்களின் வகைகள். ?
- எருவை என்பது செடியினத்தில் ஒருவகைப் புல்.
- எருவை என்பது பெருநாணல். வேழம் என்பது சிறுநாணல். இருவகை நாணலையும் இக்காலத்தில் நாணல் என்று கூறுகிறார்கள்.
- எருவைக் கோலையும் வேரல் என்னும் சிறுமூங்கில் கோலையும் ஊன்றுகோலாகப் பயன்படுத்துவர்.
- எருவைப் பூக்கள் காயாமல் பூத்திருக்கும்போது வானவில் போலப் பல வண்ணங்களுடன் திகழும்? (படம் கிடைக்கவில்லை ?
- பல விதமான நாணல்கள் இருக்கும் போல தெரிகிறது.
நாணல் மலர்களின் வகைகள். ?