Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
வாகை மலர்
- சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.
- "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது.
- தமிழீழத்தின் தேசிய மரமாகும்.
- செக்குகள் செய்ய வாகை மரம் பயன்படுகிறது.
- இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது.
- சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.
- "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது.
- தமிழீழத்தின் தேசிய மரமாகும்.
- செக்குகள் செய்ய வாகை மரம் பயன்படுகிறது.
- இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் மிக்கது.
Last edited: