Shreya
Elite member
- Messages
- 1,585
- Points
- 113
Reputation:
- Thread starter
- #1
கானல் நீரால்❤
தீராத தாகம் கங்கை❤
நீரால் தீர்ந்ததடி நான்❤
போட்ட பூமாலை மணம்❤
சேர்க்கவில்லை நீதானே❤
எனக்காக மடல் பூத்த?
முல்லை?
நீங்காத பாரம்❤
என் நெஞ்சோடு தான்❤
நான் தேடும் சுமைதாங்கி❤
நீயல்லவா நான் வாடும்❤
நேரம் உன் மார்போடு தான்?
நீ என்னைத் தாலாட்டும்?
தாய் அல்லவா?
ஏதோ ஏதோ❤
ஆனந்த ராகம் உன்னால்❤
தானே உண்டானது கால்போனகால்போன?
பாதைகள் நான் போன போது?
கை சேர்த்து நீதானே மெய்?
சேர்த்த மாது?