Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
தணக்கம் மலர்
- தணக்கம் என்பது நுணா, நுணவு, துணவம் என்னும் மூன்று பெயர்களில் சங்க இலக்கியங்களில் வளம் வரும் மலர்.
- நாட்டு வழக்கில் மஞ்சள் நாறி, மஞ்சணத்தி எனப்படுகின்றது.
- இம்மரத்தின் உட்பகுதி நல்ல மஞ்சள் நிறத்தில் விளங்குவதும் மஞ்சள் மணத்தை வீசுவதுமே அப்பெயருக்கு காரணம்.
- கருகருவென முடிச்சு முடிச்சாக இருக்கும் இதன் பழத்தை உண்பர். துவர்க்கும்.
- படுக்க உதவும் கட்டில் கால்கள் இம்மரத்தால் செய்யப்படும்.
- குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள் இதனால் செய்யப்படும்.
- நீர் இறைக்கும் கபிலை ஏற்றத்தில் எருதுகளின் கழுத்தில் பூட்டப்படும் நுகம் இந்த மரத்தால் செய்யப்படும்.
- செயற்கை இழைகலான லினென்
மற்றும் உல்லன் துணிகளுக்கு
இயற்கை சாயம் கொடுக்க இதன்
வேரிலிருந்து சிகப்பு நிறம் தயாரிக்கப்படுகிறதாம்
- தணக்கம் என்பது நுணா, நுணவு, துணவம் என்னும் மூன்று பெயர்களில் சங்க இலக்கியங்களில் வளம் வரும் மலர்.
- நாட்டு வழக்கில் மஞ்சள் நாறி, மஞ்சணத்தி எனப்படுகின்றது.
- இம்மரத்தின் உட்பகுதி நல்ல மஞ்சள் நிறத்தில் விளங்குவதும் மஞ்சள் மணத்தை வீசுவதுமே அப்பெயருக்கு காரணம்.
- கருகருவென முடிச்சு முடிச்சாக இருக்கும் இதன் பழத்தை உண்பர். துவர்க்கும்.
- படுக்க உதவும் கட்டில் கால்கள் இம்மரத்தால் செய்யப்படும்.
- குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள் இதனால் செய்யப்படும்.
- நீர் இறைக்கும் கபிலை ஏற்றத்தில் எருதுகளின் கழுத்தில் பூட்டப்படும் நுகம் இந்த மரத்தால் செய்யப்படும்.
- செயற்கை இழைகலான லினென்
மற்றும் உல்லன் துணிகளுக்கு
இயற்கை சாயம் கொடுக்க இதன்
வேரிலிருந்து சிகப்பு நிறம் தயாரிக்கப்படுகிறதாம்