Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
மரா அம் மலர்
- மராம், மரா, மரவம் என்று அழைக்க படுகிறது
- வெண்கடம்பும், செங்கடம்பும் இம்மலரின் குடும்பத்தையே சாரும்.
- நறுமணம் மிக்க இந்த பூக்கள் பந்து போன்ற, சிவந்த காம்பு கொண்ட மஞ்சரியில் வலஞ்சுழியாக அமைந்தவை.
- வெண்மையான இம்மலரை தலையில் சூடினார்கள்.
- ஏறு தழுவும் வீரர்கள் தென்னவன் (சிவன்) அமர்ந்த ஆலமரத்தையும், கொற்றவை அமர்ந்த மராம் மரத்தையும் தொழுதபின் ஏறு தழுவும் தொழுவினுள் புகுவர் என்று கலித்தொகை கூறுகிறது.
- இராமன் ஏழு மரா மரத்தைத் துளைத்து அம்பு எய்தார் என்று சொல்வார்கள்.
வெண் கடம்பு
செங்கடம்பு
- மராம், மரா, மரவம் என்று அழைக்க படுகிறது
- வெண்கடம்பும், செங்கடம்பும் இம்மலரின் குடும்பத்தையே சாரும்.
- நறுமணம் மிக்க இந்த பூக்கள் பந்து போன்ற, சிவந்த காம்பு கொண்ட மஞ்சரியில் வலஞ்சுழியாக அமைந்தவை.
- வெண்மையான இம்மலரை தலையில் சூடினார்கள்.
- ஏறு தழுவும் வீரர்கள் தென்னவன் (சிவன்) அமர்ந்த ஆலமரத்தையும், கொற்றவை அமர்ந்த மராம் மரத்தையும் தொழுதபின் ஏறு தழுவும் தொழுவினுள் புகுவர் என்று கலித்தொகை கூறுகிறது.
- இராமன் ஏழு மரா மரத்தைத் துளைத்து அம்பு எய்தார் என்று சொல்வார்கள்.
வெண் கடம்பு
செங்கடம்பு