• Please use an working Email account to verify your memebership in the forum

குறிஞ்சி பாட்டு - தினம் ஒரு மலர் - 68

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

மரா அம் மலர்

- மராம், மரா, மரவம் என்று அழைக்க படுகிறது

- வெண்கடம்பும், செங்கடம்பும் இம்மலரின் குடும்பத்தையே சாரும்.

- நறுமணம் மிக்க இந்த பூக்கள் பந்து போன்ற, சிவந்த காம்பு கொண்ட மஞ்சரியில் வலஞ்சுழியாக அமைந்தவை.

- வெண்மையான இம்மலரை தலையில் சூடினார்கள்.

- ஏறு தழுவும் வீரர்கள் தென்னவன் (சிவன்) அமர்ந்த ஆலமரத்தையும், கொற்றவை அமர்ந்த மராம் மரத்தையும் தொழுதபின் ஏறு தழுவும் தொழுவினுள் புகுவர் என்று கலித்தொகை கூறுகிறது.

- இராமன் ஏழு மரா மரத்தைத் துளைத்து அம்பு எய்தார் என்று சொல்வார்கள்.


images (1) (9).jpeg
images (1) (14).jpeg

வெண் கடம்பு

images (1) (10).jpeg


செங்கடம்பு

images (1) (11).jpeg
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

மரா அம் மலர்

- மராம், மரா, மரவம் என்று அழைக்க படுகிறது

- வெண்கடம்பும், செங்கடம்பும் இம்மலரின் குடும்பத்தையே சாரும்.

- நறுமணம் மிக்க இந்த பூக்கள் பந்து போன்ற, சிவந்த காம்பு கொண்ட மஞ்சரியில் வலஞ்சுழியாக அமைந்தவை.

- வெண்மையான இம்மலரை தலையில் சூடினார்கள்.

- ஏறு தழுவும் வீரர்கள் தென்னவன் (சிவன்) அமர்ந்த ஆலமரத்தையும், கொற்றவை அமர்ந்த மராம் மரத்தையும் தொழுதபின் ஏறு தழுவும் தொழுவினுள் புகுவர் என்று கலித்தொகை கூறுகிறது.

- இராமன் ஏழு மரா மரத்தைத் துளைத்து அம்பு எய்தார் என்று சொல்வார்கள்.


View attachment 4435
View attachment 4436

வெண் கடம்பு

View attachment 4437


செங்கடம்பு

View attachment 4438
ஆமா சகி... ஏழு மராமரத்தை துளையிட்ட பிறகு தான் வாலியுடன் யுத்தம் செய்ய ராமன் தகுதியானவன் என்று சுக்ரீவன் ஒப்புக்கொள்வான்.
எனக்கென்னமோ இந்த பூக்களை அப்படியே design பண்ணி ஒரு வனபேச்சி மாதிரி இல்ல எதாச்சும் ரிஷி பத்தினி மாதிரி photo-shoot பண்ணிக்கலாம் அப்டின்னு தோணுது... 🤔🤔😇
 
Top