Reputation:
மல்லியும் ஆவாரையும் சேர்ந்து பெற்ற குழந்தை போல எவ்ளோ அழகா இருக்கு?! இந்த மலரோட வாசனை ஒருவேளை மகிழம்பூ மாதிரி இருக்குமோ?? தலைல மற்றும் இல்ல.. கல்யாண மாலை கூட செய்யலாம் போல.. ரோஜா இதழ்கள், தாமரை மாதிரி இதுக்கும் நிச்சயம் ஒரு நல்ல மார்கெட் இருக்கும்ன்னு தோணுது..வழை மலர்
- வழை என்பது சுரபுன்னை மரம்.
- நல்ல நீரோட்டமுள்ள நிலத்தில் வழை வளரும்.
- நறுமணம் மிக்க இம்மலரை மகளிர் தலையில் சூடுவர்.
- தொண்டைநாட்டு மலைகளில் செழித்திருந்தது என்று குறுந்தொகை குறிப்பிடுகிறது.
View attachment 4411
View attachment 4412
View attachment 4413
View attachment 4414
Reputation:
Magizh poo Mari dhan eruku da.. after long back sagi oda postமல்லியும் ஆவாரையும் சேர்ந்து பெற்ற குழந்தை போல எவ்ளோ அழகா இருக்கு?! இந்த மலரோட வாசனை ஒருவேளை மகிழம்பூ மாதிரி இருக்குமோ?? தலைல மற்றும் இல்ல.. கல்யாண மாலை கூட செய்யலாம் போல.. ரோஜா இதழ்கள், தாமரை மாதிரி இதுக்கும் நிச்சயம் ஒரு நல்ல மார்கெட் இருக்கும்ன்னு தோணுது..
Reputation:
Athey athey babeMagizh poo Mari dhan eruku da.. after long back sagi oda post
Reputation:
Hmm aama sagi... Seekkiram pottiya kattitu povom.. பூக்களை தேடி...Intha poo va namma usual flowers maari koorthu irukaanga.. aana ithuvaraikum intha poova naan paathathay illa