Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
சிறுசெங்குரலி
- கருந்தாமக் கொடிப்பூ என்றும் இதற்கு பெயருண்டு.
- தாமக்கொடி’ என்றால் நீர்க்கொடி. எனவே, கருமையான நீர்க்கொடியில் பூக்கும் பூ.
- அடைநெடுங்கல்வியார் என்னும் புலவர் இதனைச் செங்குரவி' என்று பாடினார். நீர்நாய் வாளை மீனைக் காலை உணவாகப் பெறுவதற்கு இக்கொடி படர்ந்த குளத்தைக் கலக் கியது. இதனை, -- "ஒண்செங் குரலித் தண்கயம் கலக்கி ... -- வாளை நீர் நாய் நாள் இரை பெறு உம்' என்றார்.
- இது கொண்டு இக்கொடிப் பூ நீர்வளம் மிக்க மருத நிலத்தது என்றும் கார், கூதிர்ப் பருவங்களில் மலரும் என்றும் அறியலாம்.
- கருந்தாமக் கொடிப்பூ என்றும் இதற்கு பெயருண்டு.
- தாமக்கொடி’ என்றால் நீர்க்கொடி. எனவே, கருமையான நீர்க்கொடியில் பூக்கும் பூ.
- அடைநெடுங்கல்வியார் என்னும் புலவர் இதனைச் செங்குரவி' என்று பாடினார். நீர்நாய் வாளை மீனைக் காலை உணவாகப் பெறுவதற்கு இக்கொடி படர்ந்த குளத்தைக் கலக் கியது. இதனை, -- "ஒண்செங் குரலித் தண்கயம் கலக்கி ... -- வாளை நீர் நாய் நாள் இரை பெறு உம்' என்றார்.
- இது கொண்டு இக்கொடிப் பூ நீர்வளம் மிக்க மருத நிலத்தது என்றும் கார், கூதிர்ப் பருவங்களில் மலரும் என்றும் அறியலாம்.