Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
செங்கருங்காலி
- இதனை மாரொடம் என்றும் அழைப்பர்.
- நறுமணம் மிக்க இம்மலரை அதிரல், பாதிரி ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.
- மருத்துவ குணம் மிக்கது.
- கருங்காலி, செங்கருங்காலி, வெள்ளை கருங்காலி என்று 3 விதமான மரம் உள்ளது.
- திருவாதிரை நட்சத்திரம் வெளியிடும் நல்ல கதிர்வீச்சுகள் இம்மரம் சேமிக்கிறது. அந்த நட்சத்திர காரர்களுக்கு உகந்த மரம். (Aduthu horoscope topic poiduven pola)
- இதனை மாரொடம் என்றும் அழைப்பர்.
- நறுமணம் மிக்க இம்மலரை அதிரல், பாதிரி ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.
- மருத்துவ குணம் மிக்கது.
- கருங்காலி, செங்கருங்காலி, வெள்ளை கருங்காலி என்று 3 விதமான மரம் உள்ளது.
- திருவாதிரை நட்சத்திரம் வெளியிடும் நல்ல கதிர்வீச்சுகள் இம்மரம் சேமிக்கிறது. அந்த நட்சத்திர காரர்களுக்கு உகந்த மரம். (Aduthu horoscope topic poiduven pola)
Last edited: