Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
பெருந்தண் சண்பகம் (செண்பகம்)
- அனைவருக்கும் தெரிந்த ஒரு மலர்.
- பெரிய மரதில் பூக்கும் சண்பக மலர்
- இக்கால பெண்கள் விரும்பி கூந்தலில் சூடும் ஒரு மலர்.
- மிகுந்த வாசனை மிக்க ஒரு மலர்.
- இதன் இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.
- சங்க பாடல்கள் பலவற்றில் இடம்பெற்ற மலர்
- மஞ்சள், செம்மஞ்சள், வெளிர் மஞ்சள் போன்ற வண்ணங்.களில் காணப்படும்.
- சிவ பெருமானுக்கு உகந்த மலரில் இதுவும் ஒன்று.
- அனைவருக்கும் தெரிந்த ஒரு மலர்.
- பெரிய மரதில் பூக்கும் சண்பக மலர்
- இக்கால பெண்கள் விரும்பி கூந்தலில் சூடும் ஒரு மலர்.
- மிகுந்த வாசனை மிக்க ஒரு மலர்.
- இதன் இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையதாகும்.
- சங்க பாடல்கள் பலவற்றில் இடம்பெற்ற மலர்
- மஞ்சள், செம்மஞ்சள், வெளிர் மஞ்சள் போன்ற வண்ணங்.களில் காணப்படும்.
- சிவ பெருமானுக்கு உகந்த மலரில் இதுவும் ஒன்று.
Last edited: