Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
செருந்தி மலர்
- செருந்தி புல் வகையா அல்லது மர வகையா என்பதில் குழப்பம் உள்ளது.
- பல உரையாசிரியர்கள் செருந்தியை நெட்டிக்கோரை, வாட்கோரை, தட்டான்கோரை, என்றெல்லாம் பொருள் கூறினர். இதற்கு காரணம் உள்ளது.
- இருஞ்சாய் அன்ன செருந்தி’ என்றார் ஒரம்போகியார், சாய் என்பது பஞ்சாய்க் கோரையைக் குறிக்கும். அதுபோன்ற செருந்தி என்பதும் கோரை வகை என்று எழுதினார்கள்.
- யானை நின்றால் மறையும் அளவு வளர்ந்துள்ள செருந்தி' என்பதைக் 'களிறுமாய் செருந்தி" என்றார் மாங்குடி மருதனார். யானை மறையும் அளவை மலைப் புல், கோரை முதலியவற்றின் வளர்ச்சிக்குக் கூறுவர்.
- ஆனால் இதில் எங்கும் பூக்கும் குறிப்பு இல்லை.
- மேலும், ஒரிடத்தில் கோரையாகக் கூறும் நச்சினார்க்கினியார், குறிஞ்சிப் பாட்டில் செருந்தி - பூ , பிடி செருந்திப் பூ என்று எழுதினார். ( நச்சினார்க்கினியர் குறிஞ்சி பாடின் உரையாசிரியர்கள்)
- நாம் குறிஞ்சி பாடில் கபிலர் கூறிய மலர்களை பார்பதால், உரையாசிரியர் கூறியபடி செருந்தி மலர், மரத்தில் பூக்கும் மலராகவே காண்போம்.
- வாசனை மிகுந்த இம்மலரை மகளிர் தலையில் சூடிக்கொள்வர்.
- செருந்தியையும் நெய்தலையும் (இதுவும் குறிஞ்சி பாடில் நாம் காணவிருக்கும் மலர்) சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர் என்று ஐங்குறுநூறு கூறுகிறது.
- இப்பூ காயாகி கணியாகும் அழகு மிக வித்தியாசமாக உள்ளது. சிவப்பு நிற இதழ்களில் பச்சை நிற காய்கள் காய்த்து, கருப்பு நிற கணிகளாக மாறுகிறது.
- சிறு குவளை போன்ற சிவப்பு நிற அமைப்பின் உள்ளே பொத்தி வைத்த முத்துகளாய் அழகிய விதைகள் காணப்படும்.
* intha google la niraya per itha korai pul vagai nu sollitu.. pic mattum marathula pookura maari ithay pic ah pottu irukaanga.. ivangaluku mattum thaan pul maram maari valarum pola ??
- செருந்தி புல் வகையா அல்லது மர வகையா என்பதில் குழப்பம் உள்ளது.
- பல உரையாசிரியர்கள் செருந்தியை நெட்டிக்கோரை, வாட்கோரை, தட்டான்கோரை, என்றெல்லாம் பொருள் கூறினர். இதற்கு காரணம் உள்ளது.
- இருஞ்சாய் அன்ன செருந்தி’ என்றார் ஒரம்போகியார், சாய் என்பது பஞ்சாய்க் கோரையைக் குறிக்கும். அதுபோன்ற செருந்தி என்பதும் கோரை வகை என்று எழுதினார்கள்.
- யானை நின்றால் மறையும் அளவு வளர்ந்துள்ள செருந்தி' என்பதைக் 'களிறுமாய் செருந்தி" என்றார் மாங்குடி மருதனார். யானை மறையும் அளவை மலைப் புல், கோரை முதலியவற்றின் வளர்ச்சிக்குக் கூறுவர்.
- ஆனால் இதில் எங்கும் பூக்கும் குறிப்பு இல்லை.
- மேலும், ஒரிடத்தில் கோரையாகக் கூறும் நச்சினார்க்கினியார், குறிஞ்சிப் பாட்டில் செருந்தி - பூ , பிடி செருந்திப் பூ என்று எழுதினார். ( நச்சினார்க்கினியர் குறிஞ்சி பாடின் உரையாசிரியர்கள்)
- நாம் குறிஞ்சி பாடில் கபிலர் கூறிய மலர்களை பார்பதால், உரையாசிரியர் கூறியபடி செருந்தி மலர், மரத்தில் பூக்கும் மலராகவே காண்போம்.
- வாசனை மிகுந்த இம்மலரை மகளிர் தலையில் சூடிக்கொள்வர்.
- செருந்தியையும் நெய்தலையும் (இதுவும் குறிஞ்சி பாடில் நாம் காணவிருக்கும் மலர்) சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர் என்று ஐங்குறுநூறு கூறுகிறது.
- இப்பூ காயாகி கணியாகும் அழகு மிக வித்தியாசமாக உள்ளது. சிவப்பு நிற இதழ்களில் பச்சை நிற காய்கள் காய்த்து, கருப்பு நிற கணிகளாக மாறுகிறது.
- சிறு குவளை போன்ற சிவப்பு நிற அமைப்பின் உள்ளே பொத்தி வைத்த முத்துகளாய் அழகிய விதைகள் காணப்படும்.
* intha google la niraya per itha korai pul vagai nu sollitu.. pic mattum marathula pookura maari ithay pic ah pottu irukaanga.. ivangaluku mattum thaan pul maram maari valarum pola ??
Last edited: