R
Ravanan
Guest
- Thread starter
- #1
புதிய கல்விக்கொள்கை மூன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கே தேர்வை முன்வைத்த போது,மேடையில் கொதித்து முழங்கினார் சூர்யா.
சுற்றுச்சூழல் வரைவறிக்கை (EIA2020) ஆபத்தான நகர்வு இது.” கார்த்தி.
Jothika: We Need Donations For Schools Not Temples
Karthick: Save Environment
Suriya: Save Education
Consistent Voice From A Family Against Govt Bad People's welfare Policies...
இதுதான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட குரல்; தீரம் நிறைந்த குரல். ஓட்டுக்காகவும் நாற்காலிக்காகவும் மக்களை நெருங்கும் பாசாங்குப் பிரபலங்களுக்கு மத்தியில், உண்மையான அன்பு, தைரியம் கொண்டு மக்களுக்காகப் பேசும் சூர்யாவும் கார்த்தியும் பெருமைக்குரியவர்கள்....