onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
ஏப்ரல் 18 முதல் தமிழினப் படுகொலை மாதம் தொடங்கிவிட்டது. மே 17,18இல் ஈழத்தில் பல லட்சம் உயிர்கள் காவு வாங்கப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் ஏப்ரல் 18 முதல் மே 18 வரை ஒரு மாத காலம் தமிழினப் படுகொலை நினைவு மாதமாக கடைபிடிக்கப் படுகிறது. சிங்கள,இந்திய, உலக வல்லாதிக்க அரசுகளின் கூட்டுச்சதியில் பறிக்கப்பட்ட ஒரு இனத்தின் வலி.. We will never forget.. We will never forgive. காத்திரு பகையே.. ?
Last edited: