onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
நூற்றாண்டு சமோசா நீதி இயக்கம்.. அரை நூற்றாண்டுக்கு மேலான ஆட்சி அதிகாரம்.. 70 ஆண்டுக்கு மேலான குடியாட்சி.. இவ்வளவு இருந்தும் 100% மக்களுக்கு உணவு, உறைவிடம், கல்வி, வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை.. கிராமம் - நகரம் சமச்சீரான வளர்ச்சி இல்லை.. சமஉரிமை கிடைக்கவில்லை.. சமூகநீதி தொடங்கவே இல்லை... பெருநகரம் சார்ந்தே 75%மக்கள் வாழ்க்கை நகர்கிறது.. இந்த நிலையில் இடம்பெயராமல் எப்படி இருப்பார்கள்? இதில் ஆக்கிரமித்தால் இடிக்கதான் செய்வார்கள் என்று வாய் பேச்சு வேறு பேசுவார்கள் .. ??