Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
நெய்தல் மலர்
- நெய்தல் மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும்.
- இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல் நிலம் என்றனர்.
- ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.
- நறுமணம் கொண்ட இம்மலர் சங்க இலக்கியங்களில் பெண்களின் கண்ணிற்கு உவமையாக கூறுவர்.
- குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.
- ஒன்று நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது. (நன்னீர் மலர்). சுனை, குளம், வயல்களில் பூக்கும்.
- மற்றொன்று மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். (உவர்நீர் மலர்). கடலோர உப்பங்கழிகளில் பூக்கும்.
- நெய்தல் மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும்.
- இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல் நிலம் என்றனர்.
- ஆம்பல், கொட்டி, நீலம், நெய்தல், செங்கழுநீர், குமுதம் என்னும் பெயர் கொண்ட மலர்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை.
- நறுமணம் கொண்ட இம்மலர் சங்க இலக்கியங்களில் பெண்களின் கண்ணிற்கு உவமையாக கூறுவர்.
- குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது.
- ஒன்று நீள் நறு நெய்தல். இதன் காம்பு நீண்டது. (நன்னீர் மலர்). சுனை, குளம், வயல்களில் பூக்கும்.
- மற்றொன்று மணிக்குலைக் கள் கமழ் நெய்தல். (உவர்நீர் மலர்). கடலோர உப்பங்கழிகளில் பூக்கும்.