onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராசா எனப்படும் எம். சி. ராசா, ஆதிக்குடி பறையர் சமூகத்தில் பிறந்தவர். அம்பேத்கார்க்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக போராடியவர். அயோத்திதாசரின் ஆதிதிராவிட மகாசன சபையின் பொதுசெயலாளர். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்திலேயே இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடியவர். எம். சி. ராசா 1883இல் ஜூன் 17 இல் இதே நாளில் பிறந்தார்