Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
சேடல் மலர் (பவளமல்லி)
- நறுமணம் மிக்க இம்மலரை பாரிஜாதம் என்றும் கூறுவர்.
- குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும்.
- பூவின் காம்பிலிருந்து பெறப்படும் பவளநிறச் சாயம் டுசார்(Tussar/Tussore Silk) பட்டு எனப்படும் பட்டுத்துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படும்.
- மருத்துவ குணம் மிக்கது.
- நறுமணம் மிக்க இம்மலரை பாரிஜாதம் என்றும் கூறுவர்.
- குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும்.
- பூவின் காம்பிலிருந்து பெறப்படும் பவளநிறச் சாயம் டுசார்(Tussar/Tussore Silk) பட்டு எனப்படும் பட்டுத்துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படும்.
- மருத்துவ குணம் மிக்கது.