Reputation:
கையை வைத்ததும் நீர் சுரந்ததால் வைகை... தொட்ட கையைத் தைப்பதால் கைதை!!! எல்லாமே ஒருவேளை இங்க காரணப் பெயர்களோகைதை மலர்
- இது தாழை வகையை சேர்ந்தது.
- பூவே முள்ளாகிக் கையில் தைப்பதால் ‘கைதை’ என இதற்குப் பெயரிட்டனர்.
- நீர்நிலைகளின் கரைகளில் இவை செழித்து வளரும்.
- இப்பூவின் இதழ்கள் உண்மையில் அந்த மரத்தின் கிளைகள்.
- கடற்கரை மனல்வெளியில் வளர்வது கைதை.
View attachment 4407
View attachment 4408
View attachment 4409
View attachment 4406
View attachment 4410
Reputation:
edha babe epde ellsm yosikuraகையை வைத்ததும் நீர் சுரந்ததால் வைகை... தொட்ட கையைத் தைப்பதால் கைதை!!! எல்லாமே ஒருவேளை இங்க காரணப் பெயர்களோ
Welcome back சகி
Reputation:
Naan illa babe.. me moolaiedha babe epde ellsm yosikura