Padhumai
Well-known member
- Messages
- 305
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
பாலை மலர்
- பாலைமரம் தந்தப்பாலை, வெப்பாலை, நிலப்பாலை என்றும் அழைக்கப்படுகின்றது.
- யானை தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டை களைக் கிழித்து நீரை உறிஞ்சும். பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். இதனால் தந்தப்பாலை என்ற பெயர் வந்தது.
- நற்றிணையில் ‘வாலிணர்’ என்று இது அழைக்கப்படுகின்றது.
- கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும்.
- பாலைமரம் தந்தப்பாலை, வெப்பாலை, நிலப்பாலை என்றும் அழைக்கப்படுகின்றது.
- யானை தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டை களைக் கிழித்து நீரை உறிஞ்சும். பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். இதனால் தந்தப்பாலை என்ற பெயர் வந்தது.
- நற்றிணையில் ‘வாலிணர்’ என்று இது அழைக்கப்படுகின்றது.
- கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும்.