• Please use an working Email account to verify your memebership in the forum

கடந்து போகும்

Nakshathra

Well-known member
Messages
123
Points
63

Reputation:

சில நேரங்களில்
சிலந்தி வலையில்
சிக்குண்ட பூச்சி போல
திக்கி திணறி நகர்கிறது
கணங்கள்

தப்பிக்க எண்ணி
மனதை
அரட்டையின் வசம்
திருப்புகையில்
சிக்குண்ட நான்
சிக்கவைக்க வந்ததாய்
உணரும் மனிதர்கள்
மாய வலை
பரந்து விரிந்த உலகமிது
என உணர்த்தியது

என் மனதை புரிந்தவர்கள் இலர்
புரிய வைக்க செய்யும்
முயற்சி என்பது
தாகம் தீர்க்கும்
கானல் நீர் போல

இதுவும் கடந்து
போககூடும்
காத்திருக்கிறேன்
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

சில நேரங்களில்
சிலந்தி வலையில்
சிக்குண்ட பூச்சி போல
திக்கி திணறி நகர்கிறது
கணங்கள்

தப்பிக்க எண்ணி
மனதை
அரட்டையின் வசம்
திருப்புகையில்
சிக்குண்ட நான்
சிக்கவைக்க வந்ததாய்
உணரும் மனிதர்கள்
மாய வலை
பரந்து விரிந்த உலகமிது
என உணர்த்தியது

என் மனதை புரிந்தவர்கள் இலர்
புரிய வைக்க செய்யும்
முயற்சி என்பது
தாகம் தீர்க்கும்
கானல் நீர் போல

இதுவும் கடந்து
போககூடும்
காத்திருக்கிறேன்
Awesome baby... ???
"காதலெனும் ஒரு மாயவலை சிக்கிக்கொண்டால் சிறையில் ஆயுள் வரை!" - இந்த பாட்டு இப்போ எதுக்கு நினைவுக்கு வருதுன்னு தான் தெரில ??
நான் எப்போதும் சொல்றது தான்... யார் நம் மீது வைக்கும் மதிப்பீடும் தவறாகலாம்... ஆனால் நாம் நம் மீது வைக்கும் மதிப்பீடு மட்டும் பிழையாகாது... ஆகவும் கூடாது!
தாழிடப்படாத கூண்டுக்குள் இருக்கும் பறவைக்கு சுதந்திரம் நூலிழையில் என்பது தெரியாது!
மறக்க முடியாததை கடப்பதே மதி!
 

Minnale

Well-known member
Messages
772
Points
93

Reputation:

சில நேரங்களில்
சிலந்தி வலையில்
சிக்குண்ட பூச்சி போல
திக்கி திணறி நகர்கிறது
கணங்கள்

தப்பிக்க எண்ணி
மனதை
அரட்டையின் வசம்
திருப்புகையில்
சிக்குண்ட நான்
சிக்கவைக்க வந்ததாய்
உணரும் மனிதர்கள்
மாய வலை
பரந்து விரிந்த உலகமிது
என உணர்த்தியது

என் மனதை புரிந்தவர்கள் இலர்
புரிய வைக்க செய்யும்
முயற்சி என்பது
தாகம் தீர்க்கும்
கானல் நீர் போல

இதுவும் கடந்து
போககூடும்
காத்திருக்கிறேன்
Etha life la yaarumae permanent illa da. So thevaiattra vishayagalai thevaiattra persons kaga try pannama erukuradhu nandru. U alwaybe yrself ❤️❤️
 

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

சில நேரங்களில்
சிலந்தி வலையில்
சிக்குண்ட பூச்சி போல
திக்கி திணறி நகர்கிறது
கணங்கள்

தப்பிக்க எண்ணி
மனதை
அரட்டையின் வசம்
திருப்புகையில்
சிக்குண்ட நான்
சிக்கவைக்க வந்ததாய்
உணரும் மனிதர்கள்
மாய வலை
பரந்து விரிந்த உலகமிது
என உணர்த்தியது

என் மனதை புரிந்தவர்கள் இலர்
புரிய வைக்க செய்யும்
முயற்சி என்பது
தாகம் தீர்க்கும்
கானல் நீர் போல

இதுவும் கடந்து
போககூடும்
காத்திருக்கிறேன்
Rombha azhaga solli irukeenga.. ??

Sila naatkalukku piragae anaivarum unargindranar polum... ithu unmai ulagalla.. maaya ulagam endru.. ?

Rombha cautious ah vanthavangala kooda indha idam patham paathu iruku?... dont worry my friend... idhuvum kadanthu pogum ??
 

Santhosh

Elite member
Messages
393
Points
123

Reputation:

சில நேரங்களில்
சிலந்தி வலையில்
சிக்குண்ட பூச்சி போல
திக்கி திணறி நகர்கிறது
கணங்கள்

தப்பிக்க எண்ணி
மனதை
அரட்டையின் வசம்
திருப்புகையில்
சிக்குண்ட நான்
சிக்கவைக்க வந்ததாய்
உணரும் மனிதர்கள்
மாய வலை
பரந்து விரிந்த உலகமிது
என உணர்த்தியது

என் மனதை புரிந்தவர்கள் இலர்
புரிய வைக்க செய்யும்
முயற்சி என்பது
தாகம் தீர்க்கும்
கானல் நீர் போல

இதுவும் கடந்து
போககூடும்
காத்திருக்கிறேன்
Arattaiyei arattai ah mattum eduthukanum apo nama kanja karuppu comedy nabagam silvandu sikkum siruthai sikkathu?? inna peelingsngran
 

Nakshathra

Well-known member
Messages
123
Points
63

Reputation:

Awesome baby... ???
"காதலெனும் ஒரு மாயவலை சிக்கிக்கொண்டால் சிறையில் ஆயுள் வரை!" - இந்த பாட்டு இப்போ எதுக்கு நினைவுக்கு வருதுன்னு தான் தெரில ??
நான் எப்போதும் சொல்றது தான்... யார் நம் மீது வைக்கும் மதிப்பீடும் தவறாகலாம்... ஆனால் நாம் நம் மீது வைக்கும் மதிப்பீடு மட்டும் பிழையாகாது... ஆகவும் கூடாது!
தாழிடப்படாத கூண்டுக்குள் இருக்கும் பறவைக்கு சுதந்திரம் நூலிழையில் என்பது தெரியாது!
மறக்க முடியாததை கடப்பதே மதி!
Ama baby marakka mudiyathathai kadapathe mathi ....
 

Nakshathra

Well-known member
Messages
123
Points
63

Reputation:

Etha life la yaarumae permanent illa da. So thevaiattra vishayagalai thevaiattra persons kaga try pannama erukuradhu nandru. U alwaybe yrself ❤❤
Haha sis thevai ilama ethum try panla sis it's just kavithai ... Not more than that ... Don't compare anything... And yes, No one is permanent...
 
Last edited:

Nakshathra

Well-known member
Messages
123
Points
63

Reputation:

Rombha azhaga solli irukeenga.. ??

Sila naatkalukku piragae anaivarum unargindranar polum... ithu unmai ulagalla.. maaya ulagam endru.. ?

Rombha cautious ah vanthavangala kooda indha idam patham paathu iruku?... dont worry my friend... idhuvum kadanthu pogum ??
Haha ithuvum kadanthu pogum
 

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

சில நேரங்களில்
சிலந்தி வலையில்
சிக்குண்ட பூச்சி போல
திக்கி திணறி நகர்கிறது
கணங்கள்

தப்பிக்க எண்ணி
மனதை
அரட்டையின் வசம்
திருப்புகையில்
சிக்குண்ட நான்
சிக்கவைக்க வந்ததாய்
உணரும் மனிதர்கள்
மாய வலை
பரந்து விரிந்த உலகமிது
என உணர்த்தியது

என் மனதை புரிந்தவர்கள் இலர்
புரிய வைக்க செய்யும்
முயற்சி என்பது
தாகம் தீர்க்கும்
கானல் நீர் போல

இதுவும் கடந்து
போககூடும்
காத்திருக்கிறேன்
Kavithai ah mattum paartha Ithu Romba artham ah iruku sis ?? , mathapadi ethukum kavala pada koodathu happy ah irunga ??????
 
Top