• Please use an working Email account to verify your memebership in the forum

அர்த்தமாகிறாய்

CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

புரியாத உலகில் பாதைத் தேடி நின்றேன், வாழ்வே அர்த்தமற்றது என்றேன்!!!

சிந்தனையில் நிற்கையில் திரும்பிப் பார்க்க வைத்தது இயற்கை!!

அந்திவானச் செம்மையும், மூச்சு விடும் காடும், வண்ணங்களை காட்டி பெண்ணினத்தை ஈர்க்கும் ஆடும் மயிலும், குதூகளித்து விளையாடும் புள்ளிமான் குட்டிகளும், இதற்கெல்லாம் பின்னனி இசைக்கும் ஓடையும், மறைந்திருந்து பாடும் குயிலும்!! ஆகா, எத்தனை அழகு!!!

நிச்சயமாக உலகிற்கு அர்த்தம் தருவபவை இந்த எழில் தான்!!

அந்திவானில் மறையும் சூரியனுக்கு எதிரே தோன்றிய முழுநிலவு போல, சலனம் மறைந்து என் மனதில் தோன்றியது, உன் முகம்!!!

என் வாழ்வின் எழில் நீ எனில், அர்த்தமும் நீயே.

அர்த்தமாகிறாய் என்னவளே ???
 

Phoenix

Elite member
Messages
793
Points
113

Reputation:

புரியாத உலகில் பாதைத் தேடி நின்றேன், வாழ்வே அர்த்தமற்றது என்றேன்!!!

சிந்தனையில் நிற்கையில் திரும்பிப் பார்க்க வைத்தது இயற்கை!!

அந்திவானச் செம்மையும், மூச்சு விடும் காடும், வண்ணங்களை காட்டி பெண்ணினத்தை ஈர்க்கும் ஆடும் மயிலும், குதூகளித்து விளையாடும் புள்ளிமான் குட்டிகளும், இதற்கெல்லாம் பின்னனி இசைக்கும் ஓடையும், மறைந்திருந்து பாடும் குயிலும்!! ஆகா, எத்தனை அழகு!!!

நிச்சயமாக உலகிற்கு அர்த்தம் தருவபவை இந்த எழில் தான்!!

அந்திவானில் மறையும் சூரியனுக்கு எதிரே தோன்றிய முழுநிலவு போல, சலனம் மறைந்து என் மனதில் தோன்றியது, உன் முகம்!!!

என் வாழ்வின் எழில் நீ எனில், அர்த்தமும் நீயே.

அர்த்தமாகிறாய் என்னவளே ???
Amazing lines Carnie...
Intha iyarkai thaan eththanai azhagaanathaaga irukkirathu... Silvandin reengaaram muthal sevvaanam varai ennilandanga azhagiyalaiyum kavithaigalaiyum thannul sumanthapadi!! ☺️☺️
 

Nathira

Elite member
Messages
2,956
Points
113

Reputation:

புரியாத உலகில் பாதைத் தேடி நின்றேன், வாழ்வே அர்த்தமற்றது என்றேன்!!!

சிந்தனையில் நிற்கையில் திரும்பிப் பார்க்க வைத்தது இயற்கை!!

அந்திவானச் செம்மையும், மூச்சு விடும் காடும், வண்ணங்களை காட்டி பெண்ணினத்தை ஈர்க்கும் ஆடும் மயிலும், குதூகளித்து விளையாடும் புள்ளிமான் குட்டிகளும், இதற்கெல்லாம் பின்னனி இசைக்கும் ஓடையும், மறைந்திருந்து பாடும் குயிலும்!! ஆகா, எத்தனை அழகு!!!

நிச்சயமாக உலகிற்கு அர்த்தம் தருவபவை இந்த எழில் தான்!!

அந்திவானில் மறையும் சூரியனுக்கு எதிரே தோன்றிய முழுநிலவு போல, சலனம் மறைந்து என் மனதில் தோன்றியது, உன் முகம்!!!

என் வாழ்வின் எழில் நீ எனில், அர்த்தமும் நீயே.

அர்த்தமாகிறாய் என்னவளே ???
Wowww super
 

CarnivaL

Well-known member
Messages
275
Points
93

Reputation:

Amazing lines Carnie...
Intha iyarkai thaan eththanai azhagaanathaaga irukkirathu... Silvandin reengaaram muthal sevvaanam varai ennilandanga azhagiyalaiyum kavithaigalaiyum thannul sumanthapadi!! ☺☺
Thankyu Marvel ? enniladanga azhagiyalaiyum kavidhaigalayum thanvasam veithirupadhu iyarkai matuma ? Marvel aagiya neeyum dhaan !!
 

Dream

Member
Messages
43
Points
18

Reputation:

Pesa therinjavanga compete panranga namalala adhan read pana kuda mudiyalaye ? . Try kuda panadha Santhiya odiru ? tanglish kuda puriyalaye aandava? .
 

Santhosh

Elite member
Messages
393
Points
123

Reputation:

Pesa therinjavanga compete panranga namalala adhan read pana kuda mudiyalaye ? . Try kuda panadha Santhiya odiru ? tanglish kuda puriyalaye aandava? .
neenga try pana song game movie game vaikalam lol tookathule answer pannalam
 

Oxy

Well-known member
Messages
216
Points
63

Reputation:

புரியாத உலகில் பாதைத் தேடி நின்றேன், வாழ்வே அர்த்தமற்றது என்றேன்!!!

சிந்தனையில் நிற்கையில் திரும்பிப் பார்க்க வைத்தது இயற்கை!!

அந்திவானச் செம்மையும், மூச்சு விடும் காடும், வண்ணங்களை காட்டி பெண்ணினத்தை ஈர்க்கும் ஆடும் மயிலும், குதூகளித்து விளையாடும் புள்ளிமான் குட்டிகளும், இதற்கெல்லாம் பின்னனி இசைக்கும் ஓடையும், மறைந்திருந்து பாடும் குயிலும்!! ஆகா, எத்தனை அழகு!!!

நிச்சயமாக உலகிற்கு அர்த்தம் தருவபவை இந்த எழில் தான்!!

அந்திவானில் மறையும் சூரியனுக்கு எதிரே தோன்றிய முழுநிலவு போல, சலனம் மறைந்து என் மனதில் தோன்றியது, உன் முகம்!!!

என் வாழ்வின் எழில் நீ எனில், அர்த்தமும் நீயே.

அர்த்தமாகிறாய் என்னவளே ???
Nice ?.. forest ranger ah irupa pola.. un pics and lines lam parthaa.. haha
 

Chittukuruvi

Elite member
Messages
1,653
Points
113

Reputation:

புரியாத உலகில் பாதைத் தேடி நின்றேன், வாழ்வே அர்த்தமற்றது என்றேன்!!!

சிந்தனையில் நிற்கையில் திரும்பிப் பார்க்க வைத்தது இயற்கை!!

அந்திவானச் செம்மையும், மூச்சு விடும் காடும், வண்ணங்களை காட்டி பெண்ணினத்தை ஈர்க்கும் ஆடும் மயிலும், குதூகளித்து விளையாடும் புள்ளிமான் குட்டிகளும், இதற்கெல்லாம் பின்னனி இசைக்கும் ஓடையும், மறைந்திருந்து பாடும் குயிலும்!! ஆகா, எத்தனை அழகு!!!

நிச்சயமாக உலகிற்கு அர்த்தம் தருவபவை இந்த எழில் தான்!!

அந்திவானில் மறையும் சூரியனுக்கு எதிரே தோன்றிய முழுநிலவு போல, சலனம் மறைந்து என் மனதில் தோன்றியது, உன் முகம்!!!

என் வாழ்வின் எழில் நீ எனில், அர்த்தமும் நீயே.

அர்த்தமாகிறாய் என்னவளே ???
Super brooo?
 

Nakshathra

Well-known member
Messages
123
Points
63

Reputation:

புரியாத உலகில் பாதைத் தேடி நின்றேன், வாழ்வே அர்த்தமற்றது என்றேன்!!!

சிந்தனையில் நிற்கையில் திரும்பிப் பார்க்க வைத்தது இயற்கை!!

அந்திவானச் செம்மையும், மூச்சு விடும் காடும், வண்ணங்களை காட்டி பெண்ணினத்தை ஈர்க்கும் ஆடும் மயிலும், குதூகளித்து விளையாடும் புள்ளிமான் குட்டிகளும், இதற்கெல்லாம் பின்னனி இசைக்கும் ஓடையும், மறைந்திருந்து பாடும் குயிலும்!! ஆகா, எத்தனை அழகு!!!

நிச்சயமாக உலகிற்கு அர்த்தம் தருவபவை இந்த எழில் தான்!!

அந்திவானில் மறையும் சூரியனுக்கு எதிரே தோன்றிய முழுநிலவு போல, சலனம் மறைந்து என் மனதில் தோன்றியது, உன் முகம்!!!

என் வாழ்வின் எழில் நீ எனில், அர்த்தமும் நீயே.

அர்த்தமாகிறாய் என்னவளே ???
Arumai
 

Padhumai

Well-known member
Messages
305
Points
93

Reputation:

புரியாத உலகில் பாதைத் தேடி நின்றேன், வாழ்வே அர்த்தமற்றது என்றேன்!!!

சிந்தனையில் நிற்கையில் திரும்பிப் பார்க்க வைத்தது இயற்கை!!

அந்திவானச் செம்மையும், மூச்சு விடும் காடும், வண்ணங்களை காட்டி பெண்ணினத்தை ஈர்க்கும் ஆடும் மயிலும், குதூகளித்து விளையாடும் புள்ளிமான் குட்டிகளும், இதற்கெல்லாம் பின்னனி இசைக்கும் ஓடையும், மறைந்திருந்து பாடும் குயிலும்!! ஆகா, எத்தனை அழகு!!!

நிச்சயமாக உலகிற்கு அர்த்தம் தருவபவை இந்த எழில் தான்!!

அந்திவானில் மறையும் சூரியனுக்கு எதிரே தோன்றிய முழுநிலவு போல, சலனம் மறைந்து என் மனதில் தோன்றியது, உன் முகம்!!!

என் வாழ்வின் எழில் நீ எனில், அர்த்தமும் நீயே.

அர்த்தமாகிறாய் என்னவளே ???

Car ivlo azhaga Tamil ezhuthuvingala.. ?? super super super ?? ezhilkonjum thamizhil umathu padaipu arumai
 
Top