onnum puriyala
Well-known member
- Messages
- 460
- Points
- 93
Reputation:
- Thread starter
- #1
சில நூல்கள் படித்து முடிக்கும்போது சில பெருமிதம் நமக்குள் தோன்றும். இந்த நூலைப் படித்தவர்களுள் நாமும் ஒருவர் என்ற பெருமிதம். எனக்கு அந்த வகை நூல் பெண்ணாடம் மாநாட்டு அறிக்கைகள். எப்படி இந்த நூலை இவ்வளவு நாள் படிக்கவில்லை என்ற சிந்தனை என்னை வாட்டியதும் உண்டு. ஒரே நூல், மாக்ஸியம், லெனினியம், தேசிய இன விடுதலை, இந்திய தேசிய இனங்களின் சிக்கல் என பலவகைகள் பேசுகிறது, அவை அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைக்கிறதே இந்த நூலின் சிறப்பு. இந்த நூல் 1984இல் பேசிய செய்திகளை 2000இல் தான் நாம் உணர்ந்தோம் என்பது வியப்பின் உச்சம்..